வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அந்த கட்டிடம் ஆங்கிலேயர் கால கட்டிடம் .
பல ஆண்டுகள் என்பதில் இருந்தே தெரிகிறது அது கட்ட பட்ட காலம் கட்டுமர விங்யான ஊழல் வாதி ஆட்சியில் என்று....
No Congress ஆட்சியில்.
பட்டேல் சிலை ஒழுகுது. அயோத்தி ராமர் கோவில் ஒழுகுது. மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை ஒரே மழைக்கு கீழே விழுந்து நாலு பீஸ் ஆயிடுச்சு. அடல் பிரிட்ஜ் மூணே மாசத்துல விரிசல் விட்டுடுச்சு. இதுக்கெல்லாம் யாராச்ச்சும் ஆர் எஸ் எஸ் காரன் கட்டினது, பாஜக கட்டினது. ஆரிய கட்டிடம், அது இது ன்னு ஏதாச்சும் சொன்னார்களா? யோசிக்கணும்.
அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன என்று தெளிவா போட்டிருக்கு. இதனால் பலவீனப்பட்ட கட்டிடம் விழுந்துடுச்சு. இதில் ஏன் திராவிடம்? விடியல்? இது என்ன மனநிலை? பரிதாபங்கள்.
From where you got this message
"..அந்த கட்டிடத்தை இடித்து அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.". இதனால் பாதி உடைந்த கட்டிடம் மொத்தமா விழுந்துடுச்சு. இதில் ஏன் இனம், விடியல் என்று எழுதுகிறார்கள்? என்ன மனநிலை இது?
எதுக்கெடுத்தாலும் பார்ப்பனர்களை குறை சொல்லும்போது மட்டும் இனிக்குதா .
தி. ம. வாசகர்களில் பெரும்பாலர் மனசில் திராவிடமும் திமுக வும் ஆழப் பதிந்து ஆட்டுவிக்கிறது பாவம். எது எடுத்தாலும் பத்து ரூபாய் கடை மாதிரி, எது எடுத்தாலும் திமுக, திராவிடம், விடியல் தான் அவர்கள் கருத்துகளில். பரிதாபமாக இருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து வெறுப்பு அரசியல் பேசினால் எல்லாரும் திமுக வை விட்டு பாஜக வை ஆதரிச்சுடுவாங்க என்று நினைக்கிறார்களோ?
அடப்போங்கடா... நேத்து கட்டுன ராமர் கோவில், பார்லிமெண்ட் எல்லாமே ஒழுகுது. நாம எல்லாரும் திருட்டு இந்தியர்கள் . ஒத்துக்கோங்க.
ஒத்துக் கொள்ள வேண்டிய உண்மை!
விடியல் சூப்பர்.
இது தான் திராவிட முன்னேற்றக் கழகம் மாடல். யார் காலத்தில் கட்டப்பட்டது. திராவிட ஆட்சியிலா??
அதுவா இடிந்து விழுந்த கட்டிடத்துக்கு ஒரு பில்லை போட்டு இடித்ததாக கணக்கு காண்பித்து ஆட்டையை போட்டுவிடுவார்கள்.