வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இந்தாண்டு சம்பா சாகுபடி பரப்பளவு மிகவும் குறைந்துள்ளது. குறுவை நெல்லோ மழையில் நனைந்து வீணாகி வருகிறது. ஆனாலும் தேர்தல் நேரத்தில் ஆளுக்கு 1000 கொடுத்து அமுக்கி விடுவார்கள். சராசரி தமிழனை அறிவாளி என்ன நம்புவது மடைமை.
கேடுகெட்ட ஆட்சி..
விடியல் ஆட்சியின் அவலங்கள். முறையான சேமிப்பு கிடங்குகள் கட்டாமல், இத்தனை ஆண்டுகள்? வருடாவருடம் கொள்ளையடிக்க தார்பாலின் வாங்கும் சடங்குகள். நிரந்தர தீர்வை நோக்கி நகர்ந்தால், மக்கள் முன்னேறினால் சுய சார்பு அடைந்தால், இந்த கட்சிகளுக்கு நிரந்தர கொத்தடிமைகள், டாஸ்மாக் மது பிரியர்கள் எப்படி கிடைப்பார்கள்? மக்கள் மூன்றாவதாக இன்னொரு ஆட்சியாளரை - பிஜேபி போல தேர்ந்தெடுத்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
கடந்த ஐம்பது வருடங்களாக இதுதான் நிலைமை. இரண்டு கழகங்களின் லட்சணம் இதுதான். எவ்வளவு கட்டிடங்கள் பாழடைந்து உள்ளன. அதை சரி செய்தாலே இதற்கு ஓரளவு தீர்வு கிடைக்கும். இதைவிட முதல்வருக்கு ஈவெரா புகழ் பாடுவதிலும் துபாய் செல்வதிலும் மட்டுமே கவனம். இதுதான் திராவிட மாடல்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துட்டதா கிம்ச்சை மன்னர் சொன்னாரே >>>> அது எதுக்காக >>>> குடும்பத்துக்காக எதுனா நடவடிக்கை எடுத்திருப்பார் ....
எந்த கட்சி ஆட்சியிலும் நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க கிடங்குகள் இதுவரை ஏன் கட்டப்படவில்லை?
மஹிந்திரா குழுமம் அல்லது ஷிவ் நாடார் போன்றோர் கொஞ்சம் முன்வந்து நெல் சேமிப்பு கிடங்கை கட்டி தரலாம்...இவர்கள் இருவரும் தன்னார்வலர்கள் கூட, தமிழக கொள்ளை அரசை இனியும் விவசாயிகள் நம்பவேண்டாம்... திமுகாவில் தீ மட்டும்தான் உள்ளது... மக்களை சுட்டு எரிக்க... இதை பற்றி எழுத இங்குள்ள திமுகா-IT பரப்புரையாளர்களுக்கு கண்ணுதெரியாமல் போகும்...அவர்கள் அரிசியே சாப்பிடுவதில்லை... காசுதான் சாப்பிடுகிறார்கள்
இது தான் திராவிட மாடல், கருணாநிதிக்கு சிலை, பொழுது போக்கு பூங்கா இதற்கெல்லாம் பணம் இருக்கு மக்களின் அடிப்படை தேவையாக விவசாய பொருட்களை சேமிக்க திட்டம் இல்லை இந்த திராவிட கட்சிகள் தமிழகத்தை குட்டிச்சுவராகிவிட்டனர் கடன் வாங்கி என்ன செய்தனர்? தமிழக மக்கள் தான் திருந்த வேண்டும்.
இப்போதைக்கு விஜயும் அவர் கட்சியும் தான் தலையாய பிரச்னை
அப்பனுக்கு அப்பண்ணுபயோக படுத்தின பெனாவுக்கு சிலை வைக்க எல்லாம் இந்த திருட்டு திராவிட கேடுகெட்ட மாடல் அரசுக்கு நிதி இருக்கும்... ஆன்ன இதுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கலன்னு பொய்யா சொல்லுவானுவோ இந்த இழிபிறவிகள்....