வாசகர்கள் கருத்துகள் ( 23 )
அண்ணா இது சிறுத்தைகள் தொகுதி. எங்கள யாரும் அசைக்க முடியாது... ஹி ஹி
நான் பத்துலட்சம் கடன் கொடுத்தேன். மாத வட்டி ரூ. 7500 மட்டுமே. அதாவது வருடம் ஒன்பது சதவீதம். அதை வாங்கிய உறவினர் இந்த வட்டியைக்கூட ஒழுங்காக தராமல் கழுத்தை அறுக்கிறார்
எழவு மாடல் புதுசா எதுவோ சட்டம் போட்டானுங்களே, அது இவன்களுக்கு பொருந்தாதா?
கட்டுமர பல்கலை மாணவன் போல, 6 லக்சம் 64 லக்சம் ஆயிடுச்சி
திமுகக்காரர்கள் கந்துவட்டி மாபியா கும்பல்.
இதில் மணிகண்டன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க கூடாது என மிக தெளிவாக இருந்துள்ளார். பணம் வாங்கிக்கொண்டு வாங்கிய பணத்தை சொன்னபடி திருப்பி கொடுக்கவில்லை. வங்கியில் கடன் வாங்கி இருந்தால் ஒழுங்காக திருப்பி கொடுப்பார்கள். வங்கியில் வாங்க தகுதி இல்லாதவர்கள் தெரிந்தவர்களிடம் வாங்கி விட்டு இது போல் ஏமாறுகிறார்கள். பணம் கொடுத்தவர்கள் எதாவது செய்யும் வரை அமைதியாக இருப்பார்கள். அவர்கள் எதாவது செய்தால் என்னை அதிக வட்டி கேட்டு துன்புறுத்துகிறார்கள் கூறுவது. போலீஸ் கம்ளைண் கொடுத்தாலும் எடுக்க மாட்டார்கள். ஆகவே பணம் யாரிடமும் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அவர்கள் நினைத்தால் ஒழிய உங்களால் திருப்பி வாங்க இயலாது.
இவனுங்க எந்த கழகம் ???
தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை. அராஜகம்தான் தினம் தினம் நடக்கிறது. மக்களை காப்பாற்ற தெரியாத அரசு இருந்து என்ன பயன்?
இதுதாண்டா திராவிட மாடோல்
கடத்தியவர்கள் பெயரை வெளியிடலாமே
ஒய் டி எஸ். நீங்க தைரியமா கேட்டுப்புட்டீக. பதில் இருக்கு. அத சொல்லுவதற்கு தைரியம் ன்னு ஒண்ணு வேணும். அதுதான் மிஸ்ஸிங். புலீஸு தரப்பிலேயே அத ராக்கெட்டில் ஏற்றி அனுப்பிட்டாக. திருட்டு தீய முக ன்னா அப்புடியே அதிருமில்ல..
மேலும் செய்திகள்
மயங்கி விழுந்து தொழிலாளி பலி
13-Jun-2025