வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வைகோவின் நிலைப்பாட்டை ஆதரித்து கையில் பதாகை ஏந்தி இலட்சக்கணக்கான டி ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் கட்சி தொண்டர்கள் ஊர்வலம்
சௌக்கியமா உங்கள் கட்சியில் உறுப்பினர் இருக்காங்களா
யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்காக இந்த வயோதிகர் டீ ஆற்றிக் கொண்டுள்ளார்? இந்த வைகோ தமிழகத்திற்கு இதுவரை என்ன நன்மைகளை செய்துள்ளார்?
குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் பெறாத அரசியல் கட்சிகளைத் தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும் .....
இந்த ஆளை வெளியே விட்டால் ஆபத்து, என்பதனால் தான் தி.மு.க. கூட்டணியில் வைத்துள்ளது. இவருக்கும் தி.மு.க. வின் மோசடி மற்றும் சில நிகழ்வுகளின் ஆதாரம் உள்ளதாக, மிரட்டி பணியவைக்கிறார். ஜாடிக்கேத்த மூடி.
ஏன் ...பத்தி ஏதும் சொல்லல நீங்க இன்னும் ஒரு அரவேக்காடுதான்
இது ஒரு கட்சி. இன்னுமா இவரை நம்புகிறீர்கள்.
தமிழ் இன துரோகி ....
தமிழ் தமிழன் என்று சொல்லி வயிறு வளர்த்த இன துரோகி ..இவர் கட்சி ஆரம்பித்தபோது தீக்குளித்து இறந்த தொண்டர் சாபம் சும்மா விடாது .....இலங்கை தமிழர் நாடு இழந்து ஏதலி களாக இனம் அழிய துணை போன கடைந்தெடுத்த துரோகிகள் கூட்டம் ....
வாரிசு அரசியலை எதிர்த்து டீம்காவில் இருந்து வெளியேற்றப்பட்டாய் .... அதுவும் கொலை முயற்சிப்பழி சுமத்தப்பட்டு .....