வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்கள். அவர் இருந்திருந்தால் சுட்டுக்கொன்று இருப்பார்.
இவள் கொள்ளை அடிக்கவேண்டும் என்றே கஷ்டப்பட்டு படித்து வந்தவள் போல் தெரிகிறது ...நெற்றியில் பட்டை வேறு ...
அடடா சூப்பர், தமிழ்நாடு புனிதமடைந்துவிட்டது 15 ஆயிரம் ரூவா லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர். இங்கே அடுத்தவேளை சோத்துக்கு வழியில்லாமல் ஈரத்துணியை வயித்துல கட்டிக்கிட்டு பொழப்புக்காக திருட்டு ரயிலேறி பட்டினத்துக்கு வந்து அரசியலில் இறங்கி சர்வசாதாரணாமாக 15 லட்சம் கோடி ரூவா அளவுக்கு கொள்ளையடிச்ச உலகத்துக்கே தெரிஞ்ச குடும்பம் இருக்குது. எங்க, அந்த வீட்டு கேட்டை தொடச்சொல்லுங்க பார்ப்போம்.
அதிகாரிகள் லஞ்சம் வாங்குனா கழுவி ஊத்துறீங்க. அதுவே ஊழல் அரசியல்வாதி ன்னு தெரிஞ்சும் அவனுக்கே ஓட்டுப்போட்டு மந்திரி ஆக்குறீங்க. என்னாடா உங்க லாஜிக்கு ..
வாங்குனதுதான் வாங்குன 15 லட்சமா வாங்கக் கூடாது? பின்னாடி மாட்டிக்கிட்டாலும் 15 லட்சம் வாங்குற மாதிரி நடிச்சேன்னு சொல்லி தப்பிச்சுக்கலாமே. இந்தில கூட சொல்லலாம்.
ஒரு வி ஏ ஓ க்கு ₹ 15,000/- கூடவா வீட்டில் கஷ்டம். பணம் யாரை விட்டது.
கஷ்டமா ???? யாரு சொன்னா ???? மாண்புமிகு வரைக்கும் பங்கு போகும் ....
இது மாதிரி எவ்ளோ 15000 வாங்கியிருப்பா. இதன் பின்னணியில் பங்கு போடுகிறாவனெல்லாம் தப்பித்து இவள ஜாமீன் எடுத்து வேறு ஊருக்கு மாற்றம் செய்வானுக. மறுபடியும் இது தொடரும்.
தமிழ்நாட்டில் மன்னன் எவ்வழி, மக்கள் அவ்வழி ...
இழி பிறவிகள். அரசு ஊழியர்களின் அதிகாரங்களைக் குறைப்பதுதான் ஒரே வழி