வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பட்டா அவர்கள் சம்பாதித்த காசில் வாங்கி அதை அரசிடம் தெரிவித்தால் இதற்கு எதற்கு லஞ்சம், பிறந்த தேதி சான்றிதழில் மாற்றம் செய்யவே லஞ்சம், இனி ஒருவர் லஞ்சம் வாங்க தனது வேலையை சரி வர செய்யாமல் இருக்க பயன்படும்படி செய்ய வேண்டும். இன்னும் இவர்களை பற்றி அனைத்து விவரங்களுடன் அனைத்து பத்திரிகைகளிலும் பிரசுரிக்க வேண்டும்
தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட் கோவில்பட்டி தாலுகாவில் டிப்டி தாசில்தார் கிட்ட லஞ்சம் பாலாக ஓடுது.
லஞ்சம் வாங்குவதை மட்டுமே குற்றமாக கருத வேண்டும். லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதக்கூடாது. அப்படி இருந்தால்தான் லஞ்சம் கொடுத்ததை வெளியில் தைரியமாக கூற முடியும்.
வருவாய் துறை மூலம் அரசுக்கு வருவாய் வரிகிறதோ இல்லையோ...... பட்டா என்ற பெயரில் பகல் மற்றும் இரவு கொள்ளை நடக்கிறது 24 மணி நேரமும் கொள்ளை
pani neekkam seiyavum.
எங்கும் காசில்லாமல் எதுவும் நடக்காது, காசில்லாமல் கல்லறைக்கு பிணம் போகாது அங்கும் காசு வேண்டும்
அமைச்சர் கலெக்டரை லஞ்சம் கொடுக்க சொல்கிறார். கலெக்டர் தாசில்தாரை லஞ்சத்திற்காக மிரட்டுகிறார். தாசில்தார், பட்டா ரிஜிஸ்டர் மற்றும் வி எ ஓ வை மிரட்டுகிறார். பட்டா ரிஜிஸ்டரும் , வி எ ஓ ம் மக்களை மிரட்டி லஞ்சம் பறிக்கிறார் . இது ஒரு செயின் ரியாக்ஷன் போன்று செயல்படுகிறது. லஞ்சம் வாங்குபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது தான் சரியான தண்டனையாக அமையும். அப்படி எனில், முதலில் அமைச்சருக்கு தான் கொடுக்க வேண்டும். அவருக்கு கொடுத்தால், லஞ்சம் ஒழியும்.
லஞ்சத்தின் ஊற்றுக்கண் இந்த திருட்டு வி ஏ ஓ க்கள் தான், அப்புறம் சர்வேயர், ஆர் ஐ, தாசில்தார்… வருவாய் துறை அசிங்கமான துறை
ஆகா.... அமைச்சர் பெரிய கடவுள் தொகுதியிலேயா லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.... திராவிட மாடலுக்கு ஒரு மகுடம் இந்த கிராம நிர்வாக அலுவலர்....