வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தாசில்தார் மற்றும் கீழ்மட்ட அதிகாரிகள் சொந்த மாவட்டத்தில் பணி வழங்குவதால் இந்த பிரச்சினை. அவர்கள் 4 மாவட்டம் தாண்டி பணி வழங்க வேண்டும்
டிஸ்மிஸ் செய்தாலே ஊழல் ஒழியாது. இந்த லட்சணத்தில் வெறுமனே சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு ஊழலை ஊக்குவிக்கிறது. , இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியும். ஏனனில் ஊழல் அரசு ஊழியர்களின் ரத்தத்தில் கலந்துவிட்டது.
ஒரு வி ஏ ஓ லஞ்சம் வாங்கி ஆர் ஐ, கிளார்க், டீ டி, தாசில்தார், ஆர் டீ ஓ வரை கவனிக்க வேண்டும். ஜமாபந்தி, தணிக்கை என்றால் ஆயிரக் கணக்கில் செலவழிக்க வேண்டும். எங்கே அவன் போவான்? லஞ்சம் தான் ஒரே வழி. இது அரசியல்வாதிகள், மந்திரிகள், லஞ்ச ஒழிப்புத் துறை அனைவருக்கும் தெரியும். நானும் நேர்மை எனக் காட்ட இப்படி சில ரைடுகள் விடுவார்கள். மாட்டியவன் பலிகடா. லஞ்சம் எப்போதும் அழியாது. புது வழிகளில் தொடர்கதையாகும்.
லஞ்சம் இல்லாத துறை தமிழ்நாட்டில் பரிசல்துறை தான். அதுவும் இப்போது இல்லை.
இவனுங்க ஆசை எல்லாம் எப்படி நிறைவேறும்
in Tamilnadu you cannot identify a single VAO whose hands are clean. Further, there is a well defined sharing pattern to share the bribe. unfortunately the VAOs are made scapegoats
ஒரு ரூபாய் கேட்டாலும் லஞ்சம் லஞ்சமே.
தொடர்ந்து கைது என்கிற செய்தி வந்து கொண்டே இருக்கிறது பணியில் இருப்பவர்கள் எப்படி தப்பு செய்கிறார்கள் இல்லை லஞ்ச பணத்தை ஏன் மறைமுகமாக வாங்குவதில்லை. கைதுக்கு பின்னால் 60 நாள் கழித்து வெளீயே வந்து விடலாம் 15 நாள் காவல் துறை கையெழுத்து பிறகு வெளியே தான் இருக்க போகிறார்கள் வழக்கு முடிய 10 ஆண்டுகள் ஆகும் அதுவரை வேலைக்கு போக முடியாது ஆனால் நான் எந்த வேலையும் செய்ய வில்லை என்று அலுவலகத்தில் எழுத்து மூலமாக சொன்னால் போதும் சம்பளம் அரசு கொடுத்து விடும் கொடுத்து ஆக வேண்டும். 2003 பின் பெனிபிட்ஸ் அதிகம் இல்லை எனவே கடைசியாக வரும் 40 லட்சம் 2003 க்குள் வேலைக்கு சேர்ந்தவர்களுக்கு தான் பொருந்தும். அதனால் பயமில்லை. இந்த போலீஸ் செயலினால் அரசுக்கு ஒரு ஆள் போச்சு.
அரசு ஊழியர்கள் எல்லாமே லஞ்சப் பேர்வழிகளாகத் தான் இருக்கிறார்கள். காணாமல் போன பைல்கள் கூட லஞ்சம் கொடுத்தால் கிடைத்து விடுகிறது எப்படி ????? கோர்ட், கேசு, வக்கீல், நீதிபதி, தீர்ப்பு இதெல்லாம் நேர விரயம், கால விரயம் மற்றும் வெறும் மாயாஜாலம் போல் தான் தெரிகிறது.
DMK நிர்வாக உத்தியே ஊழலை பரவலாக்கம் செய்து ஆட்சி செய்வது தான். ஆட்சி செய்யும் MLA MP மட்டும் சம்பாதிப்பது தான் பழைய உத்தி. இங்கே அரசு ஊழியர் மட்டுமல்ல போலீஸ், நீதித்துறை, ஆசிரியர், தனியார் மருத்துவத்துறை, தனியார் கல்வித்துறை, தொழிற்துறை என்று எல்லாவற்றிலும் ஊழலை கண்டுகொள்ளாது திமுக.
வருவாய் துறையில் லஞ்சம் உண்டு. லஞ்சம் இல்லாத தமிழக துறை இருக்காது. குறிப்பாக, அதிக அளவு வீ. ஏ. ஓ. கைது செய்யப்பட்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு மற்றும் வருவாய் துறை நிழல் யுத்தம் காரணமா? அல்லது ஆளும் கட்சி போலி பட்டா கட்டளையை ஏற்க வில்லையா? திமுகவினர் கைமாறும் வரை உழுதல் நிலம் சொந்தம், வாடகை இருந்தால் வீடு சொந்தம், அரசு, புறம்போக்கு, கோவில் நிலம் சொந்தம் என்று பட்டா போட்டு தர மறுக்கிறீர்களா? மாநில அரசு துறை அனைத்து திமுகவினர்? கைது ஒரு தேர்தல் நாடகமா?