வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆண்களுக்கு நிகராக நாங்களும் லஞ்சம் வாங்குவோமே
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றான் எட்டயப்புரத்துக் கவிஞன் பாரதி. ஆண்களுக்கு நிகராக லஞ்சம் வாங்குவதற்கும் சுதந்திரம் உண்டு என்று துணிந்து விட்டார்களோ இந்த புதுமைப்பெண்கள்.. பாமர ஏழைகளிடம் பணம் பறிக்கும் இந்த அரசு ஊழியர்களுக்கு வெறும் இரண்டாண்டு, மூன்றாண்டு தண்டனை மட்டும் போதாது. அவர்களுக்குஎந்தவித பணப்பயனும், ஓய்வூதியமும் கிடைக்காத வகையில் சட்டம் கொண்டு வரவேண்டும். அப்போது கூட திருந்த மாட்டார்களோ?
சரி vao லஞ்சம் கேட்டார். பிடித்து கொடுத்து விட்டார். அரசு ஒப்பந்தம் எடுக்க 40 % கேப்பாங்க அப்ப என்ன செய்வார். அப்பா வின் கட்சி காரர்கள் ஐ பிடித்து குடுப்பாரு ன்னு நம்பலாமா
Kadgikarargallai pedithu yarum kodugka maddarkal
ஜுஜுபி கேசை பிடிக்க தான் தமிழ் நாட்டு போலீசுக்கு உத்தரவு மலை முழுங்கி கேஸு பக்கம் கூட எட்டி பாக்க கூடாது
தண்டனைக்குடியவர்களே
பெயரில் சந்தேகம் இருந்தாலும் பிழையில்லாமல் எழுதறீங்க ..கருத்து எழுதும் போது கவனமா எழுதுங்க
பட்டா ,சிட்டா கொடுக்க லச்சம் லச்சமாக பணம் வாங்குகிறார்கள் அதை யாரும் பிடிப்பது இல்லை அஞ்சு பத்து வாங்குவர்களை பிடித்து துன்புறுத்துகிறார்கள், பத்திர பதிவு மற்றும் பட்ட மாற்ற வாங்கும் லஞ்சத்தை போய் முதலில் புடியுங்கள்
இப்படி சம்பாதிப்பதும்.....
இந்த கிராம நிர்வாக அதிகாரி இட ஒதுக்கீட்டின் கீழ் வந்தவராய் இருப்பார். உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர் நீதி மன்றம் சென்றால் அதற்கு நீதிபதி தடை விதிக்கக் கூடாது. பிணை தரக் கூடாது. சிறையில் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை வைத்து இருக்க வேண்டும்
நீதிபதிகள் மட்டும் என்னவாம், அதுவும் திராவிட மாடல் தான்.
அமலா என்றால் குற்றமற்றவள் எனப் பொருள். இவளைத் திருத்து