வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அன்றாட பெறப்படும் மனுக்கள் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ஆகிய கோப்பு நகர்வுகளை ஒளிவு மறைவு இல்லாமல் நுகர்வோருக்கு குறுந்தகவல் வாயிலாக தெரியபடுத்தும் வகையில் அலுவலக நடைமுறையை கணினிமயமாக்கினால் இவர்கள் அடங்குவார்கள். உதாரணமாக தபால் துறையில் பதிவு தபால் அனுப்பினால் அது போய் சேரும் வரை டிராக் செய்ய முடிகிறது,
செய்திகள் மிக அருமையாக உள்ளது நன்றி
சிந்திக்கணும் மக்களே ஒரு அரசியல்வாதிக்கு லஞ்சம் கொடுத்துதான் வந்து இருப்பார், அந்த அரசில்வாதியும் மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து தான் பதவிக்கு வந்து இருப்பார். இதனால நாம தான் திருந்தானும் ஓட்டுக்கு பணம் வாங்காம யார் நல்லவன்னு யோசிச்சி ஒட்டு போடணும் அப்புறம் இப்படி வந்து கருத்து போடணும்.
இந்த மூஞ்சிய பார்த்தால் பரீட்சை எழுதி பாஸ் செய்தமாதிரி தெரியலையே? லஞ்சம் கொடுத்து வேளைக்கு சேர்ந்தமாதிரி இருக்கு.
பேரு ராமசாமி மாதிரி தான் இருப்பான். reservation இல் வந்த வேலை. அரசியல் வியாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து வந்திருப்பான்.
எவ்வளவு பெரிய தொகையை பிட்சை எடுக்குறாங்க இந்தக் காசில் இவன் குடும்பம் பிழைப்பிற்கு சாகலாம்
மேலும் செய்திகள்
ரூ.70 ஆயிரம் லஞ்சம்: மதுரையில் தாசில்தார் கைது
09-Sep-2025