வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நெருப்பு இல்லாமல் புகையா வேறு என்ன ? 4500 கோடிக்கு கணக்கு கேட்கவா போயிருப்பார் ? பாவம் எடப்பாடி பழனிசாமி, மிகவும் குழம்பி போயிருக்கிறார். தனி தனி அணிகள் கிளம்புகிறது, இதில் பொய் ஜே பி யின் பங்கு கணிசமானது.
இரண்டு மொள்ளமாரிகள் சந்திப்பு
கொலை, கொள்ளைகார பேமானியை துரத்த
Is SPV the Eknath Shinde of Tamilnadu.
இந்த ஆன்ஸ், பொன்ஸ் எல்லாம் வாயே தொறக்கலையே.
பழைய நட்பு சந்தித்து உள்ளார்கள்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டும் பாஜக கூட்டணியில் அதிமுகவும், தேமுதிகவும் இணைந்திருந்தால் முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாகை சூடி இருப்பார்கள் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி வாய்பை பெற்றதற்கு அவர்களின் கொள்கையோ, ஆட்சியோ காரணமல்ல எதிர் தரப்பினர் பலம் வாய்ந்த ஒரு அணியை உருவாக்காமல் வெற்றியை வெற்றிலை பாக்கு வைத்து தாரை வார்த்து தந்து விட்டனர். இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து விழித்துக் கொண்டால் நாட்டிற்கு நல்லது
என்னடா இது புதிராக இருக்கிறதே இப்போதுதான் கண்யாகுமாரியில் தளவாய் சுந்தரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கொண்டாடத்தில் கொடி அசைத்து சஸ்பெண்டு செய்யப்பட்டார் இப்போது நெல்லையில், கள ஆய்வுக்கு சென்ற அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வேலுமணி, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரனை சந்தித்து பேசி இருக்கிறார் இவரும் விரைவிலேயே சஸ்பென்டு செய்யப்படுவாரா? பிறகு திருநெல்வேலியில் இரண்டு கட்சி பிளவும் கும்பகோணத்தில் கட்சிப்பிளவும் நடந்தேறியுள்ளன இவர்களும் சஸ்யபண்டு செய்யப்படுவார்களா? இப்படியே போனால் யார்தான் கட்சியில் மிஞ்சுவார்கள் ஜெய்குமாரும் ஷண்முகமுகமும்தான் இருப்பார்கள் போலிருக்குகிறது
அதற்குத்தான் எந்த அரசியல்வாதிகளையும் முழுமையாக நம்பிவிடக்கூடாது என்று சொல்வது. நம் முன் அடித்துக்கொள்வார்கள். நாம் இல்லாதபோது அணைத்துக்கொள்வார்கள்.
Admk is in the grave with jayalalitha at the Marina cemetery. EPS has done the last rites to that party and it will not raise its head again.
மேலும் செய்திகள்
ரயிலில் பிடிபட்ட ரூ.4 கோடி ஹவாலா பணமா என விசாரணை
26-Oct-2024
கள ஆய்வு பணிக்கு அ.தி.மு.க.,வில் குழு
07-Nov-2024