வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அவங்க ஆளை வைத்தே இந்தமாதிரி கேவலமான வேலையை செய்ய வைத்ததே திமுகவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் ....பிரித்தாளும் வேலையில் பிரிட்டீஷாரை விட கேவலமானவர்கள் இந்த கருப்பு பிரிட்டீஷ் அடிமை திமுக .....
ஓ ரெண்டு வருடமாக இந்த கேஸை இழுத்து அடித்ததற்கு இது தான் காரணமா? பொதுமக்கள் குடிநீரில் மலத்தை கலந்தவர்கள் தீவிரவாதிக்கு நிகரானவர்கள். தீவிரவாதிகளை உச்சிமுகர்ந்து கொஞ்சுவது தான் ஸ்டாலினுக்கு கைவந்தக்கலை . திருமாவை குஷிப்படுத்த, இவர்களின் மீது கேஸ் போடாமல் தமிழக போலீஸ் அமைதி காத்துவந்துள்ளது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியது.
வேறு ஏதோ சமுகமாயிருந்திருந்தா, புலி, சிறுத்யெல்லாம் மீசையை முறுக்கிக்கிட்டு வந்திருக்கும். இப்ப வாலசுருட்டிக்கிட்டு வேடிக்கை பாக்கவேண்டியதுதான்.
திருட்டு முகவின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும் ?தாழ்த்தப்பட்டவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. காசைக் காண்பித்து அவர்களது ஓட்டை வாங்கிவிடலாம். ஆனால் பி சி , எம் பி சி யிடம் இந்த வேலை நடக்காது. ஆகமொத்தம் 65 சதவீதம் ஜனத்தொகை உள்ள பிற்பட்ட வகுப்பு வாக்காளர்களை சந்தோஷப்படுத்தினால் போதும்.
அவிங்க ஆளுங்களுக்கு அவிங்களே வெச்சிக்கிட்ட ஆப்பு. இது வன்கொடுமை ஆக்காது. சரிதான்.
காவல்துறை செயல்பாட்டில் அரசின் தலையீடு வெளிச்சமாகி அசிங்கமாகிவிட்டது