வாசகர்கள் கருத்துகள் ( 35 )
200ரூ ஊபீ ஏன் கதறுது?
2 ரூபாக்கு பதில் சொல்லத்தான் ~
சிறகுகளை இழந்து நிற்கும் காக்கைகள் கேட்டிருக்கிறோம் ஆனால் வால் இல்லாமல் நரி எதுவும் செய்ய இயலாது.
மடம் கட்டப் போகிறார்களா?
போகிற போக்கைப் பார்த்தால்..அண்ணா பல் கலைக்கழகத்தில் மாணவியிடம் சீரழித்த அந்த அயோக்கியனே கூட அதே பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்படலாம். ஆளுங்கட்சிக்காரர்களுக்கு தானே முன்னுரிமை.
நீதான்
மக்களின் வரிப்பணத்தில் அரசு நிலத்தில் பேனா சிலை வைக்க எதற்கு 120 கோடி ரூபாய் என ஒருத்தரரும் கேட்கவில்லை..
3000 கோடில பட்டேல் சிலை அமைத்தது பீ சே பீ பீ பணத்திலா? அதுவும் மக்கள் பணம் தான். இதை சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல.
150 ஏக்கருக்கு மேல் கவர்னருக்கு தேவையா? கவர்னர் அலுவலகத்துக்கும், தங்குவதற்கும் இடம் கொடுத்துவிட்டு மீதி இடத்தில் தமிழ்நாட்டுக்கு சட்டமன்ற கட்டிடம் கட்ட வேண்டும். தமிழ்நாட்டுக்கு சொந்தமாக சட்டமன்ற கட்டிடம் இல்லை என்பது மிகப் பெரிய குறை.
ஆளுநர் அரசமைப்புச் சட்டத்தை மீறி உள்ளார் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆனால் அரசமைப்புச் சட்டத்தை மீறி செயல்பட்டவருக்கு தண்டனை கிடையாதா இது குறித்து வழக்கறிஞர் குழு ஆராய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுயலாபத்துக்காக கட்சியை குழிதோண்டி புதைப்பத்தில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை
தமிழகத்தில் திமுக வை மீண்டும் அரியணை ஏற்றியே தீருவேன் என்று கங்கணம் கட்டி வேலை செய்கிறார் ....
உச்ச நீதி மன்றமும் தமிழக அரசும் வாங்கி கட்டி கொள்ள போகிறார்கள் மொத்தமாக