வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இப்படி தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலர்களின் வீடுகளில் சோதனை நடத்த வேண்டும்.அந்த துறையே லஞ்ச ஊழல் துறை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
Oru nall koothu
பயங்கரமாக தண்டனை குடுக்க போகிறார்கள் ஹி ஹி ஹி
லஞ்ச ஒழிப்பு துறைக்கு சவால். கோவில்பட்டி தாலுகா தூத்துக்குடி மாவட்டம் இ.சத்திரப்பட்டி சோதனை போட்டு பிடிக்க முடியுமா.
அவ்வளவு ஏன், சென்னையில் லஞ்சம் வாங்கும் ஒரு அதிகாரியையாவது இவர்களால் பிடிக்க முடியுமா?
Promotion follows.
பிணந்தின்னி கழுகுகள்.
கைது நடவடிக்கையில் ஈடுபட்ட ... துறையினர் ஆயுத படை பிரிவிக்கு மாற்றப்பட்டார்கள்
வாங்கிய லட்சத்தில் கணிசமான பகுதியை உடன்பிறப்பு கும்பலுக்கு கொடுத்து விட்டால் பிறகு நோ கேஸ் நோ நடவடிக்கை..ஒன்லி ப்ரமோஷன்... ஆனால் லஞ்சம் புகார் அளித்தவனை பொய் கேஸ் போட்டு ஒருவழி ஆக்கிவிடும் திருட்டு திராவிடம்... அண்ணாதுரை காட்டிய கண்ணியம் கடமை இதுதான்... திராவிடம் அழிந்தால் தான் தமிழகம் உருப்படும்.
பொன்முடிக்கே கருணை காட்டியவர்கள் இவர்களுக்கும்...
படித்தவர்களின் அற்புத சாதனை... கொள்ளையன் வெள்ளையன் செய்த கல்வித்திட்டம்... சுதந்திரம் பெற்றும் தொடர்ந்த நேரு அசிங்கம் நாட்டின் அவமானப் பேய்...
அப்புறம் என்ன விசாரணை பிறகு நீதியற்ற நீதிமன்ற விசாரணை வாய்தா வாய்தா தீர்ப்பு ஒத்திவைப்பு தீர்ப்புக்கு இடைக்கால தடை இதெல்லாம் முடிவதற்குள் இந்த குமாரின் கொள்ளுப்பேரன் செத்துப்போயிருப்பான்...ஏண்டா அவன் லஞ்சம் வாங்கியது தெரியுது அப்புறம் என்ன விசாரணை... அவனை நடு ரோட்டில் வைத்து சுட்டு கொல்லுங்கடா...இவனுங்க தற்காலிக பணியிடைநீக்கம் பின்னர் வேறு இடத்திற்கு மாற்றல்... எந்த அரசு ஊழியனும் வேலை செய்வதில்லை லஞ்சம் வாங்குவது இவனுங்க பிறப்புரிமை.
மேலும் செய்திகள்
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
42 minutes ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
57 minutes ago
உயருது உருட்டு உளுந்து
57 minutes ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
1 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
1 hour(s) ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
1 hour(s) ago