வாசகர்கள் கருத்துகள் ( 31 )
மக்களுக்கு மக்கள் பாதிக்கப்படும் பொழுது அவரவர்கள் இடத்திற்கு சென்று நிவாரணம் கொடுக்க வேண்டும் என்றொரு தலைவனுக்கு தெரியாதா
ஒருவேளை விஜய்க்கு, தண்ணீரில் கண்டமோ. மறைந்த நடிகர் விவேக் அவர் நடித்த ஒரு படத்தில் அவருக்கு தண்ணீரில் கண்டம் என்று கூறி, தண்ணீரை தவிர்ப்பார். அதுபோல விஜய் பாதித்த இடங்களுக்கு செல்லாமல், பாதித்த மக்களை அலுவலகம் வரவழைத்து உதவி செய்கிறார். இவரெல்லாம் நாளை ஆட்சியில் அமர்ந்தால் .... இன்னும் என்னவெல்லாம் கூத்து நடக்குமோ...?
அடிக்கிற அடியை ஓங்கி அடித்துவிடுங்கள்.... விழுகிற அடி மதவாத சக்திகளுக்கும் சேர்ந்து விழ வேண்டும். தூற்றுவார் தூற்றட்டும்.
ஆரம்பிச்சுட்டான்ங்களெ ஆரபிச்சு. இனி அவன் அவன் போட்டோ சூட் தான்
கட்சியாவதற்கு முன்பு இயக்கமாகச் செயல்படுத்தினாரே ...... அப்போது இது போன்ற உதவிகள் கொடுக்கப்பட்டனவா ????
2015–ல் புரட்சி தலைவி , கலைஞர் அய்யா இருக்கும் போதே நான் என் வேலைகளை ஆரம்பித்து விட்டேன் நீ புரட்சி தலைவி அம்மாவை பார்த்து பயந்து ஓடியவர் தான் நடிகர் vijay
மக்களை பிச்சைக்காரர்கள் என நடத்தும் கோமாளி.
சென்னையில் வெள்ளம் எங்கே இருக்கிறது நல்ல டிராமா. விஜய் 2026 தமிழாடு சட்ட சபை தேர்தலில் ஜெயிப்பதற்கு ஒரு சவால்
குறிப்பிட்ட மொழி பேசுபவர்களை மட்டுமே தனியாக கவனித்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
கொடுப்பவர்கள் சென்று கொடுக்க வேண்டும்! யாசகம் பெற விரும்புவோர் சென்று பெற்றுக் கொள்ள வேண்டும்!