வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விஜய்யின் அசைவுகளை கவனிக்க ஏதுவான வழி . ராஜதந்திரம் .
அடுத்து சிறந்த நடிகர் பதேசிய விருது கொடுத்து முயற்சி செய்யலாம்
இரண்டு வருடத்தில் இரண்டு முறை மக்களை சந்தித்து இருக்கிறார். இவருக்கு எதற்கு இப்போது பாதுகாப்பு
நடிகர் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு தேவையற்றது. மாநில போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். உயர் நீதிமன்றம் மத்திய பாதுகாப்பு படையை விலக்கி, மாநில போலீஸ் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும். தீவிரவாதிகள் கலந்த நாடு. முக்கிய பொது இடங்கள் மத்திய பாதுகாப்பில் இருக்க வேண்டும். உதாரணம் கவர்னர் மாளிகை, மாநில போலீஸ் தலைமை அலுவலகம், தலைமை செயலகம்... மற்றும் பல.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா...?
சிக்க மாட்டார் வீண் வேலை
வீண் வேலை என்பது சரி சிக்க மாட்டார் என்பது தேவையில்லாத பயணற்ற வார்த்தை....!!!