வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நாளை உயிர் போகும் என்றாலும் கொள்கை நிறைவேற்று தோழா.... நடக்க முடியவில்லை, வாய் குளறுகிறது, கை நடுங்குகிறது, உட்கார்ந்தாள் எழுந்திரிக்க முடியவில்லை, உட்கார்ந்தாள் தூக்கிவிட இரண்டு ஆள் தேவை, காருக்குள் போக முடியவில்லை, காக்க இருக்க கை தாங்களாக ஆள், கண் பார்வை மங்கள், இப்படி அடுக்கடுக்கான பிரச்சினை எப்போ இளைஞருக்கு வழி விட போகிறீர்கள்....
பிணம்தின்னி அரசியலுக்கும் மனிதாபிமானத்திற்கும் என்ன சம்பந்தம்...?
இதுல என்ன சந்தேகம்?
செங்கோட்டையன் விவகாரத்தில் அதிரடி மற்றும் நகைச்சுவை துரைமுருகனாக இல்லாமல் நமக்கு எதற்கு வம்பு ? என்ற பாணியில்தான் அண்ணன் பதிலளித்துள்ளார். அதுவும் சரிதான். ஒரு வேளை நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் நமது சாமர்த்திய பதில் நமக்கு உதவும் என்ற எண்ணமாக இருக்கலாம்?
அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு கொடுப்பதுபோல் அரசியல்வாதிகளுக்கு வயது வரம்பு தேவை. தி மு க மீண்டும் அரசு அமைக்குமா இல்லையா என்பது முக்கியம் இல்லை. வயது வரம்பு அவசியம். அரசு சட்டம் கொண்டு வராது. காரணம் சட்டம் இயற்றுவது அவர்கள் தான். யானை தன் தலையில் மண்னை வாரி இறைத்துக்கொள்வதுபோல் அரசியல்வாதிகள் செய்யமாட்டார்கள்
ஆனாலும் ரஜினிகாந்த் உங்களை ஓல்ட் ஸ்டூடண்ட் என்று சொல்லியிருக்க கூடாது. சில சமயங்களில் ரஜினிகாந்த் காமெடி பேசுவதாக நினைத்துக்கொண்டு, சபை நாகரிகம் இல்லாமல் பேசிவிடுகிறார். மற்றொரு எடுத்துக்காட்டு இளையராஜா பற்றிய 1/2 பாட்டில் பீர் பற்றிய பேச்சு, அதுவும் அரசாங்க விழாவில்.
உண்மைதானே 100% இப்போதான் உண்மை பேசுறீங்க துரைமுருகன்
நிதி வம்சத்தினர் மீது உள்ள அளவு அபிமானம் - மற்றவர்கள் மீது கிடையாது என்ற அளவில் உண்மை தானே?
எங்களிடம் இருப்பது மணல்லாபிமானம் மட்டுமஃகான் என சொல்லவருக்கிறார் போலும்
மக்களுக்கு மனிதாபிமானம் இருப்பதால் தான் திரும்ப திரும்ப மன்னித்து, இந்த முறையாவது ஊழல் அற்ற, வகுப்புவாதத்தை தூக்கி பிடிக்காத, வேலையின்மையை போக்கும் அரசை அமைத்து விடுவீர்கள் என ஆட்சி அதிகாரத்தை தந்து தந்து ஏமாந்து விடுகிறார்கள்.