வாசகர்கள் கருத்துகள் ( 20 )
Kaashu vandha dhanae manatuku kooda saelavu panna mudiyum
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கட்சியின் பெயர்கள் தான் வேறு
எது நிரந்தரம் என்று தெரிந்தவர்
விடியலின் பிச்சையை பங்கு போட போறார் நம்ப சோசெப்பு...
பூஜைக்கு proxy ஆக வந்தவர், மெல்ல மெல்ல தலைவரை ஓரங்கட்டிவிட்டு கட்சியை விழுங்கினாலும் வியப்பில்லை இடம் கொடுப்பதும், முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்
ஜோசப் விஜய் என்ற கிருத்துவன் எப்படி இந்து பூஜைக்கு போவான்
நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று இந்நாள் துணை முதல்வர் அந்நாளில் சொல்லவில்லையா ???? அவர் சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொன்னதும், அவர் வீட்டிலேயே, அவரே சாமி கும்பிடும் புகைப்படங்களும் வைரல் ஆகவில்லையா ???? உருவ வழிபாட்டினை எதிர்க்கும் கிறிஸ்தவத்தின் தோற்றுவிப்பாளர் இயேசு கிறிஸ்து படத்துக்கு, கிறிஸ்தவர்களே மாலை போட்டு ஊதுபத்தி ஏற்றி கும்பிடும் நிகழ்வுகளை நீங்கள் வீடியோவில் பார்த்ததில்லையா ????
நீ கலக்கு தல நாங்கள் இருக்கிறோம் தமிழர்கள் ஓட்டு போட
ஆக மொத்தம் ஏதோ ஒரு பூஜெய்லா கலந்துக்கிட்டாரு விடுங்கப்பா
One more Kamal Party and Kamal type of attitude! God only can save his party people.
சோசப்புக்கு பாதிரியார் அங்கு போய் இருந்தால் பட பூசைக்கு போய் இருப்பான். இந்துக்கள் சடங்கு அங்கு நடக்கும். ஏன் போவது என்று எண்ணி இருப்பான். விசில் அடிச்சான் குஞ்சுகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்