வாசகர்கள் கருத்துகள் ( 20 )
இந்தியாவில், தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலம், தலை சிறந்த தொழிலாளர்கள், மற்றும் தன்மானம் உள்ளவர்கள் அதிகம், பிஜேபி தமிழ்நாட்டுக்கு செய்த ஒரு நல்ல திட்டத்தைக்கூட சொல்லி ஒட்டு கேக்க முடியாமல், இங்கு உள்ளவர்களின் சிறு சிறு குறையை சொல்லி மக்களை பிளவுபடுத்த வந்த உங்க பிஜேபி யை நோட்டோவோடுதான் போட்டிபோட வைப்போம்,
அண்ணாமலை வருகிறார் என்ற உடனேயே திராவிட ஆட்சிசெய்யயும் இடங்களில் புயலும் மழையும் மாறி மாறி வருகின்றன இதற்கு என்ன அறிகுறி மக்களே பயப்பட வேண்டாம் இந்த புயலினால் அதிக சேதம் மக்களுக்கு இருக்கவே இருக்காது இது அரசை விழித்தெழ வைத்திருக்கிறது அவ்வளவேதான் இனி அண்ணாமலையின் தீவிர அரசியல் செயல்கள் அருணாச்சலேஸ்வரர் கார்த்திகைக்கு பிறகே ஆராம்பம் ஆகும்
50 வருஷம் அரசியலைத் தவிர வேறு எதுவும் செய்யாத முழு நேர அரசியல்வாதி எவ்வளவு திறமையானவராக, எவ்வளவு அரசியல் ஞானம் தெரிந்தவராக, எவ்வளவு சாணக்கியனாக இருக்க வேண்டும் என்று கேட்க முடியாத குடும்ப அடிமை இங்கு வந்து பொருளாதாரம், அரசியல், சட்டம் என்ற மெத்த படித்தவரை தூற்ற வந்துவிட்டார்கள்.
அப்புறம் என்ன ..இனி காமெடிக்கு பஞ்சம் இருக்காது.. வந்த உடனே ஆக்ஸ்போர்ட் யூனிவெர்சிட்டில 40000 புத்தகம் படிச்சேன்னு அடிச்சு விடுவார்.. அதை எதிர்த்து ஒருத்தரும் கேக்கமாட்டாங்க.. ஏன்னா லேட்டஸ்ட் சாம்சங் கைல இருக்கும்.பாண்டிச்சேரியில் படகு விட வந்திருக்கார்.அரவக்குறிச்சியில் எப்படி வெற்றி பெறுவது என்று அறிய இந்த ஆடு லண்டன் போய் படிச்சி வந்திருக்கு
Not only Aravakurchi as long as Tamilnadu voters are loyal to Quarter + Briyani + Rs 2,000/- , Dravidian parties are assured of success in the election , even Mahatma Gandhi can not win in this situation
அப்படியே திராவக மாடலில் எழுதியுள்ளீர்கள் உடன்பிறப்பு சார் , இன்னமும் எவ்வளவு நாளைக்கு தான் இந்த ஆட்டம் என்று பார்க்கிறேன்
சீமான் வாங்கும் வோட்டு கூட வாங்க முடியவில்லை , அரவக்குறிச்சியில் வெற்றி பெறுவது எப்படி என்று படிக்க அதுவும் நண்பர்கள் உதவியால் சென்ற இவருக்கு , இன்னும் விஜய் இறங்கினால் இவர் கதை மீண்டும் நோட்டா–வுக்கும் இறக்கம் தான்.
உலகம் முழுவதும் அரசியல் சூழல் எப்படி மாறி கொண்டு இருக்கிறது. இதனால் இந்தியாவிற்கு தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து படித்தேன். நல்ல காமெடி ....... இது குறித்து பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன .... அனைத்தையும் ஆன்லைனில் காணலாம் .....
தனது உச்சத்தில் இருக்க கூடிய இடத்தில் இருந்து, அரசியலில் கால் பதிக்க வேண்டும் என விஜய் வந்து இருக்கிறார். அவரை வரவேற்கின்றோம். காரணம், அவர் வந்து இருக்கும் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிறார் அண்ணாமலை. இந்த மாண்பு தொடரட்டும் ....
புதிய நிலைக்கு நீங்கள் , சீமான் விஜய் மற்றும் சசிகாந்த் செந்தில் தமிழகத்தை எடுத்து செல்வீர்கள் என்று நம்புகிறேன் , இனி குடும்ப கட்சியை பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ நான் கவலைப்பட போவதில்லை , ஒவ்வொரு முறையும் நான் சசிகாந்த் செந்தில் பற்றி இந்த தளத்தில் குறிப்பிட்டு வருகிறேன் , ஏனெனில் அவர் நிழல் தலைவராக வந்து கொண்டுள்ளார் என்றே எனது எண்ணம் , அவரே தெளிவு படுத்துவார் , ஆதவ் அர்ஜுன் பற்றி நம்பிக்கொண்டிருந்தேன் , திருமா அவரை ஓரம் கட்டி விட்டார் விசிக குறித்து காலம் தான் பதில் சொல்லவேண்டும்
திராவிட கட்சிகள் என சொல்லிக்கொண்டு சாதி வெறியை தூண்டிக்கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் தமிழ் நாட்டுக்கு நாகரிக கேடு மட்டுமல்ல ,பொருளாதார சீரழிவை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள் .
சாதி வெறியை தூண்டும் திராவிட காட்சிகள் தேவையில்லை .