வாசகர்கள் கருத்துகள் ( 15 )
நமது மக்கள் எவர் என்ன பொய் சொன்னாலும் நம்பி விடுகின்றனர், பாஜக ஹிந்துக்களின் பாதுகாவலர் என்று சொன்னால் கூட நம்புகின்றனர்!
எப்படி எல்லாம் அன்பு மதத்தை வைத்து ஏமாற்றுகிறார்கள்
ஒரு வழக்கில் கைதாகி ஜாமினில் வந்தவர் எப்படி டிரஸ்ட் ரெஜிஸ்டர் செய்தார் ? நமது நாட்டில் பணம் எல்லாம் செய்கிறது. பொருளுக்காக மனிதர்களையும் நாட்டையும் விற்கும் நாடாகிவிட்டது நமது பாரதம். அன்று முகமதியர்கள் பின் பிரிட்டிஷ் இப்போது நமக்கு நாமே
சார், இது இரண்டு அரசு துறைகளின் மெத்தனம்.. - நீதிபதிகள் எவ்வாறு இவர்களுக்கு ஜாமீன் குடுக்கிறார்கள்? இதே குற்றத்தை பண்ண கூடாது என்று உறுதி வாங்கி கொண்டு குடுக்கிறார்களா? இல்லையென்றால் ஜாமின் குடுத்தவர்களை உள்ளே தூக்கி போட வேண்டும் - உளவு துறை என்ன செய்தது... இதை கண்டுபிடித்து பொருளாதார குற்ற துறை யிடம் ஏன் சொல்லி முளையிலேயே கிள்ள வில்லை?
உள்ளூர் சர்ச்களில் கவர்ச்சிகரமான. அறிவிப்பு வெளியிட்டு முதலீடு செய்ய வைத்துள்ளனர் என்றால் அந்த கர்த்தர் காப்பாற்றட்டும்.
இந்த பொம்பள உலக மகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் bj கட்சி நிர்வாகி
இவர் மறைமுகமாக செய்ததை த்ரவிஷ்கள் ஓபனாக செய்கிறார்கள். அவ்வளவே. கட்டுயிசம் வாழ்க
தங்க தாரகையை பெற்றெடுத்து வளர்த்த பெற்றோருக்கும் , குடும்பத்தினருக்கும் தண்டனை வழங்கவேண்டும் ..
பேராசை பெருநஷ்டம்?
வீர தமிழச்சினு சொல்லுங்க?
வில்லங்கமான விடியல் திட்டங்களை முன் வைத்துள்ளார் இந்த பெண் , அந்த குடும்பத்தின் தாக்காமா இருக்குமோ , அவங்க 500+ இப்படி தான் சொல்லி வந்தாங்க , பின்னர் கந்தூரி கொடுத்தாங்க இல்லையா மக்களே
ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற திருட்டு திராவிடர்கள் ஆட்சியில் எந்த பக்கம் திரும்பினாலும் கொலை கொள்ளை திருட்டு கற்பழிப்பு மோசடி லஞ்சம் ... இதுக்கு பேருதான் உலக நாடுகளே எண்கள் நாட்டுக்கு இது போல ஆட்சி வராதா என்று ஏங்கும் மாடல் ஆட்சியாம்....