வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எல்லாகட்சிகளும் சொன்னதையே சொல்லுகிறார்.
போதையின் தாக்கத்தில் நொந்து போயி இருக்கும் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை தூரத்தில் காட்டும் தவேக
ஒரு திருத்தம், இவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே, தொண்டர்கள் அல்ல, ஒரு மூன்று மாதம் ஏதாவது செய்து காட்டினால் பிறகு பேசலாம்
போதையின் தாக்கத்தில் நொந்து போயி இருக்கும் தமிழக மக்களுக்கு விடிவு காலத்தை தூரத்தில் காட்டும் தவேக
ஒரு திருத்தம், இவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே, தொண்டர்கள் அல்ல, ஒரு மூன்று மாதம் ஏதாவது செய்து காட்டினால் பிறகு பேசலாம்
ஒரு திருத்தம், இவர்கள் பார்வையாளர்கள் மட்டுமே, தொண்டர்கள் அல்ல, ஒரு மூன்று மாதம் ஏதாவது செய்து காட்டினால் பிறகு பேசலாம்
2026 தேர்தலில் deposit வாங்குற அளவுக்காவது vote percentage வருதான்னு பார்க்கலாமே..... ?????
ஜோசப் விஜய் ஒரு அரசியல் கட்சி தொடங்குவது அரசியலில் பல புதர்கள் இருப்பது போன்று இதுவும் ஓன்று. சமூகத்திற்கு தேவையா என்பது அனுபவம்தான் தீர்மானிக்கும். ஏன் என்றால் எம் ஜி ஆர் திரைப்படங்களில் நடித்தாலும் அரசியல் நுணுக்கம் மன அளவில் இருந்தது. உடல் ரீதியில் நடிப்பு. காரணம் அரசியலில் அண்ணாதுரை என். வி. நடராசன் நெடுஞ்செழியன் சம்பத் போன்றோரிடம் கருது பரிமாற்றம். இதனால் அரசியலில் எதிரிகளை சமாளித்து வீர நடை போட்டார். கட்சி ஆரம்பித்து மக்களிடம் பழகாத ஜோசப் விஜய் தீர்மானங்கள் போடுவது விவேகம் அற்றது. ஆரவார அரசியல் அர்த்தமற்றதாகிவிடும். நல்ல நோக்கம் என்றால் கர்த்தர் காப்பாற்றுவார் வாழ்த்துகள்
சினிமாவில் முதல்வர் ஆவது எவ்வளவு எளிது என்று விஜய்க்கும் தெரியும். ஆனால் ஒரு அரசியல் காட்சிகள் தேர்தலில் முழு வெற்றி பெற்று முதல்வர் ஆவது எவ்வளவு கடினம் என்பதும் அவருக்கு தெரிந்திருக்கும். முதலில் சாதி மதம் வேறுபாடு, லஞ்சம், மது ஒழிப்பு, ஊழல் இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்லாட்சி மலர வைக்க வேண்டும். மேலும் இலவசங்களை ஒழித்து எல்லா சாதி மக்களுக்கும் அவரவர் திறமைக்கு தகுந்த வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கோவில்கள் சொத்துக்கள் கோவிலுக்கு மட்டுமே அவற்றை ஆக்ரமித்தவர்கள் இடம் இருந்து மீட்டு மக்களுடன் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக மத்திய அரசுடன் இணைந்து எல்லா நிதிகளை முழுமையாக பெற்று அவைகளை அந்தந்த திட்டத்துக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். இவைகளை எல்லாம் எல்லா மக்களும் அறியும் வண்ணம் அவர்களுக்கு தெரிவித்து அவர்கள் நாள் மதிப்பை பெற வேண்டும். மக்கள் வாழ்வு முன்னேற தேவையான எல்லாவற்றையும் செய்யும் போது தான் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடிக்க முடியும். வாழ்த்துக்கள்.