வாசகர்கள் கருத்துகள் ( 39 )
மானம் கேட்ட மனிதர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை தி மு க ஜெயிக்கும்.
seemaaar is rejected by tamils in tamilnadu.
விக்கிரவாண்டியில் ஆளும் கட்சிதான். சுமார் 70000 வாக்கு வித்தியாசம் இருக்கும். பணம் செய்யும் வேலை இது. ஓட்டுப்ப்போடாத 17 சதம் தான் ஆதிமுகவா? அப்போ கட்சியில் 2 கோடி என்பது பொய்யான புள்ளியா?
ஊழல் வாதிகள் மக்களா அல்லது அரசியல் வாதிகளா என்பது இந்த தேர்தல் நீருபித்துவிடும்.
பணம் மனம் மக்கள் ஆதரவு அதிமேதாவிகளுக்கு கிடைக்காது என்பதை மக்கள் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டனர்
காசுக்காக அம்மணமாக போடக்கூட தயங்காதவர்கள் இருக்கும்வரை இது போன்ற உபிஸ் இருக்கத்தான் செய்வார்கள்...
வழக்கமாக காசுக்குதான்
திமுக பணம் பலம் முன்பு ஒன்றும் இல்லை
Note it down. Mr Money will win by a margin of 65K.
வன்னியர் பகுதிகளில் சவுமியா அன்புமணி தேர்தலில் வேட்பாளராக நின்றாலும் 80% வாக்குகளை அந்த தொகுதி பெறுகிறது அல்லது தேர்தல் பரப்புரை செய்தாலும் 80% வாக்குகளை பெறுகிறது . இதை அறிந்த ஸ்டாலின் , வரும் தேர்தலில் , பாமக வை ஒழித்துக்கட்ட , வட மாநில வன்னியர்களை குறி வைத்து தருமபுரி /கிருஷ்ணகிரி பக்கம் நல திட்டங்களை துவக்கி வைக்கிறார் .
ஆ தி மு க தேர்தலில் போட்டி இடாமல் ஒதுங்கி இருக்கும் நேரத்தில் பணம் கொடுத்தால் எத்தனை சதவிகிதம் வாக்குகள் பதிவாகின்றன, அதில் எத்தனை சதவிகிதம் தி மு க விற்கு காக வாக்களித்திருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பதற்காக பணம் மழை பொழிந்திருக்கிறார்கள் . எல்லாம் ஒரு கணக்கு தான் . பிரஷாந்த் கிஷோர் முன் கைகட்டி " வாக்கு சதவிகித கணக்கு கொடுத்து கை கட்டி நிற்க தான்
மேலும் செய்திகள்
வாக்காளர் கணக்கெடுப்பு: குழப்பமோ குழப்பம்
2 hour(s) ago | 9
ஸ்டட்ஸ் அக்ஸசரீஸ் முதல் நாளில் 4.38 சதவிகிதம் சரிவு
4 hour(s) ago
பத்திரிகையாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம்
5 hour(s) ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு
5 hour(s) ago
நடிகர் ரவி மோகன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
5 hour(s) ago
மூன்று மாவட்டங்களில் மெகா நுாலகங்கள்
5 hour(s) ago