வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எங்க பதட்டம் அதிமுக எப்போது ஒரு ஒருங்கிணைந்த பழைய அதிமுகவாக மாறாமல் போய் மறுபடியும் இந்த திமுக ஆட்சிக்கு வந்து விடுமோ என்பதுதான்.
ஆமா பதட்டப்படாம எல்லோரும் தேர்தல் முடிந்த பிறகு பச்சை துண்டு பழனிச்சாமி என்கிற பத்து தோல்வி பழனிச்சாமியிடம் மனு கொடுத்தால் டெல்லி முதலாளியிடம் கெஞ்சி காலில் விழுந்தாவது உங்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து விடுவார் பயப்பட வேண்டாம்
புது சொம்பு மணி....மொத்த ஆப்பு திமுகவிற்கு மட்டுமே
நீங்கள் பதட்டப்பட வேண்டாம்: உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் தீய சக்தி திமுக தூரோக சக்தி அதிமுக
ஆட்சிக்கு எப்படியும் வரப்போவதில்லை ஆகவே கவலை இல்லை
திகழ் அப்போ எதுக்கு உன் கால் மட்டும் நடுங்குது
"வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால், பதட்டப்பட வேண்டாம். புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள உங்களுக்கு நம் அதிமுக ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்." ஒரு நல்ல அரசியல் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும். பாஜக தலைமை கூட இப்படியொரு அறிக்கை வெளியிடவில்லை இவர்தான் உண்மையான மக்கள் நலம் குறித்த அக்கறையுள்ளவர் பாராட்டப்பட வேண்டும் இது போல ஒவ்வொரு கட்சியும் முயற்சி எடுத்தால் வாக்காளர் பட்டியல் முறையாக சீர் செய்யப்படும்
தி மு க விற்கு சரியான அடி தான். இந்த முறை தில்லு முள்ளு செய்து வெற்றி பெற முடியாது..தி மு க வின் இறந்தவர்கள் வோட்டு கிடைக்காது. மரண அடி தான்.
மரண அடி தான்.
இவர் கட்சி ஆட்கள் பலர் பெயர் நீக்கப்பட்டு இருக்கும் அது கூட தெரியாமல் அவசர அறிக்கை விடுவது எதற்கு ?