வாசகர்கள் கருத்துகள் ( 41 )
80 Vs 20 னு சொன்னவங்க நாட்டை துண்டாடல, இவிங்க தான் துண்டாடுறாங்களாக்கும். நல்ல கண்டுபிடுப்பு ஆளுநர் ஐயா
correct understanding by governor.
அதனால் என்ன
ஆளுநர் கூறுவது முக்காலும் உண்மை.
நாட்டை துண்டாட விரும்பினால், செந்தில் பாலாஜி, கெஜ்ரி கதை தான் நடக்கும். கணக்கு கேட்டால், நிதி கொடுக்கவில்லை என்று புலம்புவது. படிக்க சொன்னால் நீட் என்று கதறுவது எல்லாம் போலி திராவிட சித்தாந்தம்.
எதிர் கட்சி செய்ய வேண்டிய பணிகளை இவரும் செய்கிறாரே.. நாரதர் பரம்பரையோ...
அவர் ஆளுநர். அவர் வேலையை சரியாகத்தான் செய்கிறார். ஆசிரியர்கள் அவர்களது வகுப்பிற்குத்தான் ஆசிரியர். அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டவோ தண்டிப்பதோ தலைமை ஆசிரியர் கடமை. அதைத்தான் ஆளுநர் செய்கிறார்.
திமுகவினருக்கு சித்தாந்தம் என்று ஒன்று இல்லவே இல்லை. நாட்டைப்பிளவு படுத்துவதில் அவர்களுக்கு பரம ஆனந்தம். அவ்வளவுதான்.
காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்ற வாக்கை ஞாபகமூட்டுகிறார் .
PALLAVI UNGALUKKU 200 ROOVAA KANNAI MARAIKKUDHU.
பாஜக-திமுக கூட்டணியே உருவாகப்போகுது ..... உங்களுக்கு ஓய்வு கொடுத்து விடும் பாஜக ...
AANAALUM 200 ROOVAAKKU IPPADIYA MUTTU.
மனு தர்மம், வர்ணம் என்று அக்கலை பிரித்தது ஓங்கோல் கூட்டம்தான், நீங்கதாண் மக்களை பிரிச்சு அடிமையா நடத்துனீங்க
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago