வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நவாஸ்கனியை கைது செய்யுங்கள்
அது எப்படி, ஒரு குறிப்பிட்ட மதத்து ஆட்கள் ஆட்டை மட்டும் இல்லை மனுஷனையும் வெட்டுவோம் என்று,இன்னொரு ஆளு பிரியாணியை கொண்டு வந்து தின்னும்போது, இந்த வீனா போன எடப்பாடி கட்சி வேடிக்கை பார்த்துவிட்டு, இப்போது எங்கள் கையெழுத்து இல்லை என்று கூப்பாடு போடுகிறார்கள். மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் வரும் தேர்தலில் எடப்பாடி கட்சி கரைந்து போக போகிறது. ஆளாளுக்கு முஸ்லீம் வோட்டுக்கு அலைகிரிகளே, அவனுக ஜமாத் கையை காண்பிக்கும் திருட்டு திமுகாவுக்குத்தான் வோட்டு போடுவாங்க. எதற்கு இந்த எடபடிக்கு இந்த வேலை, அம்மா இருக்கும்போது திருட்டு திமுகவை பிடிக்காத நடுநிலை ஹிந்துக்கள் aiadmkuku வோட்டு போடுவாங்க, இவனுக ஹிந்து மக்களுக்கு செய்யும் துரோகம் பிஜேபி அல்லது நாம் தமிழர் கட்சிக்கு இந்த தடவை வோட்டு போடா போகிறார்கள். ஏற்கனவேய முடிந்த தேர்தலில் இரண்டாம் இடம், இப்போது ???? புரட்சி தலைவர், அம்மா வளர்த்த கட்சியை எடப்பாடி ஒன்றும் இல்லாமல் செய்து கொண்டு இருக்கிறார். இவர் ஒருவேளை சுடாலின் பீ டீம் pola.
அந்த சங்கிகளை தமிழகத்தில் வளர விட்டதே அதிமுகதான். இதில் கூட்டத்திற்கு போகாமல் புறக்கணித்து விட்டு கதை வேறு.
எடப்பாடி கட்சி மூலம் வளரவில்லை, திருட்டு திமுகவின் ஹிந்து விரோதத்தால், கண்டிப்பாக பிஜேபி வரும் தேர்தலில் வெற்றி வாகை சூடும் 200 ஒப்பிஎய்
எங்கு இஸ்லாமிய வாக்குகள் வராமல் போய்விடுமோ என்ற பதட்டத்தில் எடப்பாடி பயந்தசாமி இப்படி நாடகம் போடுகிறார் .. உண்மையில் தீயமுக வின் விளையாட்டால் பயந்தசாமி மட்டுமல்ல சைமனும் ஒரு பொய் ஆமை தான் என்பது நிரூபணமாகிவுள்ளது .. என் பாட்டன் முருகன் என்று சொல்லி முருகனை யேசுவைபோல வரைந்தபோது சைமனை அடியாளம்காணதவறிய ஆமை குஞ்சங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
கலெக்டர் அறிக்கை என்பதே கழக அறிக்கை. அப்படி இருக்க அதில் பொய்யும் புரட்டும் இல்லாமலா இருக்கும். பாவம் பலி கடா ஆகிவிட்டார்.
அதிமுகவில் தேவையில்லாத பழியை போடாதீர்கள் நானும் அதிமுக தான் நான் ஒரே வரியில் சொல்லி விட்டேன்
நீங்கள் தவறுதலாக சொல்கிறீர்கள் அதிமுகவை பற்றி தவறுதலாக சொல்லாதீர்கள் ஜாதி மத அப்பாற்பட்டது எல்லோரும் ஒரே குலம் ஒருவனே தேவன் என்பது அதிமுகவின் கொள்கை பொய்யான தகவல்களை வெளியிடாதீர்கள் நானும் அதிமுகவில் தான் இருக்கிறேன் முன்னாள் தலைவர் நான் பிஜேபியில் இருந்து இப்போது அதிமுகவில் வந்து சேர்ந்து உள்ளேன் அதிமுகவை தவறுதலாக பேசாதீர்கள் அம்மா கட்சி எடப்பாடி யார் வழி நடத்தும் கட்சி தவறுதலாக பேசாதீர்கள்
கேவலமான தமிழகம்
வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருப்பாரு, ஏதாவது தனியார் பெக்டரி திறக்க போயிருப்பாரா ? போகையில் அங்கே தனது நினைவாக படங்களை ஒட்டிவைத்திருப்பாரா ?
ரூம் எறிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம்... அது போல நம்ப திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற மன்னன் இடி அமீன் இருட்டு கடை அல்வா சாப்பிடுகிறார் ..