வாசகர்கள் கருத்துகள் ( 34 )
தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகத்தின் எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதை தடுக்க காவல்துறை கட்டுப்பாடுகளை வகுக்க கேரள அரசுக்கு ஏன் உத்திரவிடவில்லை? தமிழக அரசும் ஷ்டஈட்டு வழக்கு போடாமல் மௌனமிப்பது ஏன்?
நோ bail
confiscate the vehicle. cancel driving licence permanantly.
ட்ரிவரை தவிர்த்து லாரியை எரித்து விடவும் ..தானாய் சரி ஆகிவிடும்
தமிழக அரசு கேரளாவை பார்த்து பயப்படுதோ .. தொடை நடுங்குதோ, தைரியம் இல்லையா , நம்ம தமிழ்நாட்டை குப்பை கிடங்காக உபயோகிக்கும் கேரளாவை கேள்வி கூட கேட்காதா இந்த அரசு ???
கழிவுகளோடு வரும் ஒரு பத்து லாரிகளை பிடித்து பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிடுங்கள். அதன்பிறகு இந்த பிரச்சனையே இருக்காது.
தினமும் ஓரு லெட்டர் - மணி ஆர்டர் படிவத்தில் ஆங்கிலம் இல்லை, ரயில் வே பளாட்பாஃர்ம் ல் தண்ணீர் இல்லை - என்று மத்திய அரசிற்கு எழுதும் சு. வெங்கடேசன் மதுரை எம்.பி இந்த விஷயத்தில் கள்ள மௌனம் ஏன்?? கழிவுகளை கொட்டுவது கம்யூனிஸ்ட் அரசு என்பதால் தமிழர்கள் ஓட்டு வாங்கி தமிழர்களுக்கு துரோகம் செய்யும் எம் பி யை தேர்ந்தெடுத்த மதுரை மக்கள் தங்களை நொந்து கொள்ள வேண்டும்
கழிவை தேடி கழிவு வருகின்றது கழிவுக்கு ஒட்டு கொடுத்த கழிவுகளுக்கு
திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இருக்கும் வரை இது தொடரும் ஏனெனில் வாழ்வு Understanding உள்ளது லஞ்ச லாவண்ய ஊழல் கொள்ளை செய்பவர்களுடன் என்று அர்த்தம்
கேரளாவை சொரணை உள்ள மானமுள்ள சேட்டன் ஆழ்கிறான்