வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இது அரசின் நடவடிக்கைகள் ஒருபகுதி, நமக்குத்தேவை வேலை ஏன் கட்டவில்லை என்றால் நிதித்துறையிடம் கேட்டுள்ளோம் என்றால் என்ன அர்த்தம். மக்களை ஏமாற்றும் செயல் அல்லது காலம் கடத்தும் செயல், இரண்டும் ஒரே அரசின் கீழ்தானே செயல்படுகிறது. எப்போது எதைக் கேட்டாலும் மத்திய அரசு நிதி தரவில்லை என்பீர்கள், இப்போ உங்கள் அரசே பணம் தராத நிலையில் என்ன செய்வது. அப்போ நிர்வாகம் செயல் இழந்து விட்டது என்று கூறலாமா?
செய்யாவிட்டால் செய்யவில்லை செய்யவில்லை என்று ஒப்பாரி வைக்க வேண்டியது. செய்தால் ஊழல் ஊழல் என்று புலம்ப வேண்டியது, வேறு என்ன தெரியும் இந்த சங்கிகளுக்கு?
உண்மை. சங்கிகள் மாத்திரம் என்றில்லை. பொதுவாகவே படித்தவர்கள் மத்தியில் தன்னைத்தவிர மற்றவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள், சுயநலவாதிகள், எல்லாமே தப்புத்தப்பாக நடக்கிறது என்ற ஒருவித எதிர்மறை மனநிலை நிலவுகின்றது. எதையும் குதர்க்கமான, எதிர்மறையான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கின்ற நிலை மாறவேண்டும். தவறு இருந்தால் சுட்டிக்காட்டும் அதேவேளை நல்லது நடக்கும்போது பாராட்டவும் வேண்டும்.
ஏ....வ்....
நாலரை வருடம் சிலை வைக்கவும் பெயர் மாற்றம் செய்யவும் மட்டுமே நேரம் இருந்தது. இன்று முதல் வேகமாக சுருட்டி கொண்டு போகும் திட்டங்கள் வரும்
எரியர வீட்டில் பிடுங்கரதெல்லாம் இலாபம்.
நிதி நிதி இது ஒன்றுதான் திருட்டு த்ரவிஷன்களின் மூல மந்த்ரம்.
அடித்துச்செல்லுமளவுக்கு தடுப்பணை கட்டுவதில் திராவிடர்கள் கரிகாலனுக்கே முன்னோடிகள். ஆக இது கள்ளக்கணக்கு எழுத வசதியான தொகை என்பதை அறிக.
ஆமா, ஆமா, தேர்தல் செலவுக்கு ஆகுமோ. இனி பீகார் வாக்காளர்களுக்கும் காசு கொடுக்கணும். அதுக்கு இப்பவே சுருட்டினால்தானே தோதாக இருக்கும்.