வாசகர்கள் கருத்துகள் ( 30 )
புரட்சி கவிஞர் பாரதியாருக்கு விழா எடுக்கிறீர்கள். ஆனால் அவர் சொன்ன 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்பதற்கு எதிராக பேசுகிறார்கள். என்னய்யா பித்தலாட்டம் இது...??
அப்போ இவருக்கு சொந்தமான ஓங்கோல் ஆந்திராவில் இருப்பதால் அங்குள்ள ஜாதிவாரி தனக்குத்தானே செல்லும்
எந்த ஜாதிக்கு மக்கள் எண்னிக்கை அதிகமோ அந்த ஜாதி மக்களிடமிருந்து விகிதாசாரப்படி அதிக வரி வசூல் செய்ய வேண்டும் .
அரசியல் ஞானி ராகுல் காந்தியின் ஊதுகுழலாக தெரிகிறது.
நீங்கள் ஏன் செய்ய கூடாது... பீகார் மாநிலத்தில்... அந்த மாநில அரசு தானே கணக்கெடுப்பு நடத்தியது... இப்போது ஜார்கண்ட் அரசு தான் கணக்கெடுப்பு நடத்த உள்ளது.... ஆனால் நீங்கள் ஏன் கணக்கெடுப்பு நடத்த கூடாது ???
நாங்கள் பிராமணர்களுக்கு எதிரானவர்கள் அல்ல.ப்ராமணீயத்திற்கு தான் எதிரானவர்கள் என்பதுபோல தான் இவர் பேசுவார். அப்போ பா ம கவை பேச அனுமதி மறுத்தது ஏன்? நீ சொல்லுவதை எல்லாம் மற்றவர்கள் கேட்கணும். மற்றவர்கள் சொல்லுவதை நீ கேட்கமாட்டாய் அப்படித்தானே?
ஜாதி விஷயத்தில் ஸ்டாலின் அவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஜாதி இல்லை மொழி இல்லை என்று பேசும் அரசியல் வாதி எவனாவது ஜாதி விட்டு ஜாதி தன குடும்பத்திருகு பண்ணிருக்கானுவலா. வைகோவில் இருந்து விஜயகாந்த் மற்றும் EPS/OPS எல்லாம் இதில் அடக்கம். ஜாதி இல்லை என்று பேசும் பெரியார் தன குடும்பத்தில் இருந்துதான் கல்யாணம் பண்ணி இருக்கானுங்க.
அதைத்தானே திருட்டு திராவிடம் செய்து கொண்டிருக்கின்றது இப்போது??அவன் கவுண்டன் அது கோவை ஆகவே அங்கே அவனுக்கு சீட் கொடு இவன் முஸ்லீம் இங்கே இவனுக்கு சீட் கொடு இவன் கிருத்துவன் அவனுக்கு அங்கே சீட் கொடு???இன்னும் என்ன ஜாதிவாரி கணக்கெடுப்பு???அவன் அவன் தான் ஜாதிவாரி சர்டிபிகேட் கொண்டு வந்து அதில் என்ன லாபம் கிடைக்குதோ அதை வாங்கிக்கொள்கின்றார்களே இன்னும் என்ன ஜாதி வாரி கணக்கெடுப்பு???இந்த செர்டிபிகேட் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் எடுத்தாலே ஜாதி வாரி கணக்கெடுப்பு மிக எளிதாக செய்து விடலாமே
இதெல்லாம் தேவையே இல்லை. ஏற்கனவே இருக்கும் இடவொதிக்கீட்டு பிரிவினரின் வருமானம், வசதி, சொத்துக்கள் மற்றும் அவரது குடும்பத்தில் யாரேனும் இடவொதுக்கீட்டில் பயன் பெற்றிருந்தால், அவர்களை இடவொதுக்கீட்டிலிருந்து நீக்கினால், அதே ஜாதி பிரிவில் மற்றுவருக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கும். இதைவிடுத்து, சுற்றிவளைப்பது ஏன் ??
உங்களால் முடியும் என்ற நிலை இருக்கும் போது எதற்கு குரல் கொடுக்க வேண்டும்.ஏற்கெனவே பீகார் மாநிலத்தில் நடந்து உள்ளது
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago