வாசகர்கள் கருத்துகள் ( 28 )
அரசியல் ...களில் வரலாறு என்ன பெரிய தியாக வரலாறா? குப்பைகள்.
முதல் விக்கெட் அணில் இரண்டாவது விக்கெட் ஊழல் பெருச்சாளி.
சொல்லாதீங்க. செய்ங்க அண்ணாமலைஜி.
திராவிடத்துக்கு பின்னால் ஒளிந்திருக்கும் கேடிகள் ஒவ்வொன்றாக தோலுரிக்கப்படுவது பேரானந்தம்.
திரைகதைவசனம் நாடகம் போடாமல் வழக்கை போட்ட நபர் நீதிமன்றம் வரட்டும் பிறகு ஒப்பாரி வைக்கட்டும்
அண்ணாமலைஜிக்கு நேரம் சரியில்லை. இந்த கேஸ் நிக்காது. உக்காந்துக்கும். பிறகு முகத்தை எங்கு கொண்டு போய் வைத்து கொள்வார்? அவர்கள் எப்படி பணக்காரராக உயர்ந்தார்கள் என்பதல்ல இந்த கேஸ். கொள்ளை அடித்து சாம்பாதித்தார்கள் என்பதை இவர் நிரூபிக்க முடியாது. டாக்குமெண்ட்ஸ் முக்கியம்.
முதல் கிடா வெட்டு டிப்பர் லாரி டிரைவர்க்கு......அரசியல் வாழ்க்கை அஸ்தமனம்.....
அண்ணாமலை அவர்களே, ஓவர் கான்ஃபிடண்ஸ் நல்லதல்ல. நீங்களே வாதாடாமல் நல்ல வழக்கறிஞரை வைத்துக்கொள்ளுங்கள். மாதம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர் டி.ஆர்.பாலு. தனியார் பஸ்ஸில் கண்டக்டராக இருந்தவர். ஏ.வ.வேலு. கல்வி செலவு எம்ஜிஆரால் ஏற்கப்பட்டு வாழ்க்கையை தொடங்கியவர் துரை முருகன் . இவர்கள் இன்று ஆசிய கோடீஸ்காரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களுக்காக வாதாட டெல்லியில் இருந்து மணிக்கு கோடிகளில் ஃபீஸ் வாங்கும் இந்தியாவின் காஸ்டலி வழக்கறிஞர்கள் சார்ட்டட் ஃபிளைட்டில் வருவார்கள். ஜாக்கிரதையாக இருக்கோணும். தூக்கி சாப்டுட்டு போயிடுவானுங்க.
அண்ணாமலைக்கு ஒரு வேண்டுகோள் .கடந்த 40 ஆண்டுகளில் திராவிடர்கள் ஆட்சியில் தமிழகத்தின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்து இப்போது வறண்ட தமிழகமாக உள்ளது .மக்கள் எல்லாம் 40 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்வாதாரங்களையெல்லாம் இழந்து வறுமையில் காணப்படுகின்றார்கள் .இதையேயெல்லாம் ஆராய்ந்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்து இழைந்த வழங்களையெல்லாம் மீட்டெடுக்க முயலவேண்டும் .செய்வீர்களா ?அதற்க்கு மக்களிடம் உங்களுக்கு ஆதரவும் ,ஆதாரமும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை .
விவரமான பாலு வழக்கை வாபஸ் பெறுவார் என நினைக்கிறேன்