வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அதெப்படி பொய் சொல்லருமுன்னு தெரியாம சொல்லுறாரா இல்ல தெரிஞ்சுதான் சொல்லுறாரா ? திராவிட மாடல் ஆட்சியில் ஒரே பொய் புரட்டு ஊழல்தான் .. இந்த டொங்கு கொசுக்களை முதலில் ஒழிக்கவேண்டும்
4 வருசம் ஆச்சி உனக்கு என்ன வேலை செய்ய வேண்டியது தான.
பல பேருந்துகள் தரமில்லாமல் இருப்பதால் தமிழ் நாடு என்று இருந்தால் ISO தர சான்றிதழ் தர முடியாது என்று கூறியிருப்பார்கள். அதனால் பெயர் நீக்கி இருக்கலாம்.
யோவ் அம்மா உணவகம் இருக்குது காலையில் சுட சுட மேஜைக்கு டிபன் உனக்கு எங்கே தெரியப் போகுது
பொய்யான தகவஇல் தி மு க ஆட்சியில் புது பேருந்துகள் பெயருடன் விடப்பட்டது தார் பொது அளிக்ஸ்பாட்டு உள்ளது
இனி அரசு போக்குவரத்து கழகங்களை "திராவிடர் அரசுபோக்குவரத்து கழகம்" அல்லது முத்தமிழ் விற்ற கருணா உடைசல் போக்குவரத்து கழகம் என்று பெயர் சூட்டலாம்.
சென்ற ஆட்சில அமலான தாலிக்குத் தங்கம் அம்மா உணவகம்ன்னு எவ்வளவோ திட்டங்களை கைவிட்டுவிட்டீர்கள். தெலுங்கர்கள் ஆட்சியில் தமிழ்நாடு என்ற பெயர் தேவையில்லை என்று விட்டுவிட்டேன் என்றும் உண்மை lயைக் கூறலாமே
ஏன் நீங்கள் கண்டுபிடித்து மறுபடி கொண்டுவரலாம்.
டீம்காவை மடக்க முடியலையேன்னு வேதனையான்னு கேக்குற கொத்தடிமைகள் இதை நேத்து படிக்கல போல ....
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, தமிழ்நாடு என்ற வார்த்தையை நீக்கும் போது, அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் பெரிதாகவும், பயணியர் எளிதாக பார்க்கக் கூடியதாகவும் உள்ளது. எனினும், அனைத்து பஸ்களிலும், அரசு போக்குவரத்து கழகம் என்பதில் மாற்றம் செய்யவில்லை. இந்த மாற்றத்தில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றனர்.
நீங்கள் எல்லா பெயற்களையும் எதிர்க்கலாம் மாற்றலாம் புது பெயர் வைக்கலாம் ஆனால் திராவிட மாடல் அரசு முதல்வரின் பெயரை மட்டும் ஆங்கிலத்திலேயே வைத்துக்கொண்டிருக்கிறது ஏன் அதற்கும் விடிமோட்சம் கிடையாதா ஊர் ஊராகா முதல்வர் சென்று பெட்ர பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைப்பவர் தனது பெயரை இன்னம் தமிழில் மாற்றி வைக்கவில்லையே யாரிடம் போய் அழுவது கதறுவது சொல்வது மக்களே நீங்கள்தான் கூறவேண்டும்
சங்கர நாராயணன் என்ற சமஸ்கிருதப் பெயர் கொண்டு தமிழ் நாட்டில் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டல் சிரிப்பு வராதா வராதா? அது போலவே உங்கள் கேள்வியும் கிச்சு கிச்சு மூட்டுகிறது.