வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஆவேசம் வந்தால் ஆபத்து. வேசம் கலையும்
ஏற்கனவே படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் கோடிக்கணக்கான இளைஞர்கள் இந்தியா முழுவதும் ஆட்டோ, டாக்சி ஓட்டுகிறார்கள். சோமட்டோ, , ஸ்விகி, ஜெப்டோ , போன்றவற்றில் டெலிவரி பையன்களாக பணிபுரிகிறார்கள்
பரிதாபமா? ஆவேசமா?
ஒண்ணும்.பரவாயில்லை. தமிழக போலுஸ் துறை பத்தி ஊரே சிரிக்கிதே.
தவறாக நினைக்க வேண்டாம், அண்ணாமலை தன்னுடைய தமிழக முதல்வர் கனவைப் பற்றித் தான் சொல்கிறார்!
எங்கேயா அந்த மதுரை கம்மி வெங்கடேஷ் எங்காவது ஹிந்தி வாசகம் இருந்தால் ஓடோடி வந்து ஊரெல்லாம் பாட்டு பாடி ஒப்பாரி வைக்கும் அந்த ஆள் எங்கே. உண்டியல் குலுக்க போய்ட்டாரா.
thanks for bringing to notice of govt and common man.
விடியா அரசு குறித்து கண்டனம் செய்வதில் எதுக்கு வேதனை.. தினம் தினம் செய்த வினைக்கு / தவறுக்கு சட்டமன்றத்தில் புதிய புதிய சட்டம் இயற்றி மக்கள் மாக்கல் என நிரூபிக்கும் அரசியல் ஓ.கே. வா? அப்புறம் அரசியல் செய்யாம அவியலா செய்ய முடியும் எங்கேயோ கேட்ட குரல்... காலம் கனிந்து வரும் போது அறியப்படும்..
பதவியே ஆட்டம் கண்டு கிடக்கு இதில அடுத்தவன் கனவு பறிபோவதைபற்றி கவலை பட்டு ஒரு சுக்கும் ஆக போவதில்லை
நீங்கள் அந்த இளைஞர்களின் நிலையில் இருந்தால் தெரியும்..
Super muttu
அதை பற்றி கவலை படாதே
பி ஜெ பி கட்சியில், ஊழலை அலறவிட்ட அண்ணாமலைக்கு தலைவர் பதவி இல்லைன்னா கவர்னர் பதவி கொடுப்பாங்க , ஆனா உங்களுக்கு 200 தாண்டாது ....
நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் பதவியை பற்றி கவலை பட மாட்டார்கள். வீட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள் எந்த பதவியையும் விட்டு கொடுக்க மாட்டார்கள். மெயின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், பாராளுமன்ற கட்சித்தலைவர், மகளிர் அணி, எல்லாவற்றையும் அவர்களே வைத்து கொள்வர். அதற்கு சிலர் 200 ரூபாய் வாங்கிக்கொண்டு முட்டு கொடுப்பார்கள். கேட்டால் தமிழன் என்பார்கள்...
பதவி முக்கியமில்லை அண்ணாமலைக்கு. தமிழக மக்கள் தான் முக்கியம். அண்ணாமலை பிஜேபி தொண்டர் ஆனாலும், அவர் மக்களுக்காக கஷ்டப்படுவதை ...
சம்பத்துக்கு என்ன கவலை. இளைஞர்களின் எதிர் காலத்தைப் பற்றி துளி கூட கவலைப்படாமல் அண்ணாமலையை தாக்கி திமுகவுக்கு முட்டு கொடுக்கும் வேலையை மட்டும் செய்கிறார்.
இளைஞர்களின் ஒரே தலைவன் அண்ணாமலை மட்டுமே
எப்பாடி உங்க ரீலு அறுந்து ரொம்ப நேரமாச்சு.... இன்னுமா வார் ரூம்ல உக்காந்துக்கிட்டு கருத்து கிறுக்கிக்கிட்டு இருகிறீங்க????