வாசகர்கள் கருத்துகள் ( 43 )
"கேரளா மற்றும் கோவை அரபு கல்லுாரியில், பயங்கரவாதம் குறித்து பயிற்சி அளித்தார்." இந்த வாக்குமூலம் அடிப்படையில் இந்த கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க விடும்.
விடியா அரசின் காலத்தில் இந்த நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது , தலைக்கு விக்கு வைத்து வழுக்கையை மறைப்பது போல தான் இருக்கும்
மதம் மாறிய ஹிந்துக்கள் மன நோயாளி ஆகி விடுகிறான்
அதுதான் சரி. திருட்டு திராவிட விடியல் சொல்லிவிட்டது அது சிலிண்டர் வெடிப்புதான் என்று . அழுத்தம் கொடுத்ததனால் வெடிகுண்டு ன்று இந்த ஜிஹாதி உளறிவிட்டான் . கவலை வேண்டாம். சின்னவர் அல்லது இன்பண்ணாவின் பிறந்தநாளன்று "நல்லஎண்ணை" அடிப்படையில் விடுதலை கிடைக்கும்.
இதை வைத்து முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றும் குற்றப்பரம்பரை என்றும் சாயம் தீட்ட முயல்வதை வன்மையாக கண்டிக்கிறோம். அந்த நபர்களின் மன அழுத்தங்கள் வேதனைகளை புரிந்துகொள்ளாத ஒரு வெறுப்பு சமுதாயமாக தமிழகம் உருவாக்கக்கூடாது. அவர்களின் செயல்களை அவர்கள் கோணத்திலிருந்து பார்த்தால் அதன் நியாயங்கள் மக்களுக்கு புலப்படும். தீவிரவாதிகள் முஸ்லிமாக இருந்தாலும் தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது என்பதை அனைவரும் உணரவேண்டும். இந்தியா முழுவதும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முயற்சிப்பது மதச்சார்பின்மையை நிலைநாட்டத்தான் என்பதை எல்லோரும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். வெடியினால் ஒரு குண்டான அமைதி புரட்சி வெடிக்குமே தவிர வேறெந்த ஆபத்துகளும் நிகழாது.
உலகம் எப்படி போன என்ன? நாம அவனிடமே பிரியாணியை வாங்கி தின்னுட்டு கொறட்டை விட்டா சரி இப்படி உள்ளது பல பேர் நடவடிக்கை. வந்தே மாதரம்.
கழக துணைவிகளின் பிறந்த நாளன்று நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் .ஒன்றும் அச்சம் கொள்ளத்தேவையில்லை
கழக துணைவிகளின் பிறந்த நாளன்று நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் .
அதான் வாக்குமூலம் கொடுத்துவிட்டான், பிறகென்ன ஓடவிட்டு என்கவுண்டர் செய்யவேண்டியது தானே, இல்லாவிடில் திருட்டு கூட்டத்தின் தலைவன் எவனாவது பிறந்த நாள் என கூறி விடுதலை செய்யப்படுவர்..
தனது குரு இலங்கை சர்ச்களில் குண்டு வைத்ததாக இவன் கூறுகிறான். ஆனாலும் கிறித்தவர்கள் வகாபிகளுடன் கூட்டு சேர்ந்துள்ள திமுகவுக்கு ஆட்சி பிச்சை போட்டது ஏன்? தங்களுக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.
ஈஸ்டர் நாளில் இலங்கையில் குண்டு வைத்து படுகொலை செய்த சஹரான் தனக்கு தீவீரவாத போதனை அளித்தது தமிழக வஹாபி தவ்ஹீத் ஆட்கள்தான் எனக் கூறினான். ஆனாலும் இன்றும் திமுக வஹாபிகளுடன் கூட்டு வைத்துள்ளது ஆபத்தானது.