வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அடகு வெக்கிற அளவுக்கு தங்கம் வெச்சிருக்கிறவன் ஏழையா? என்னமா உருட்டுறாங்க.
அடப்பாவமே... இவர் ஆட்சிக்கு வந்து புதுவிடியல் தந்து ஏழ்மையை ஒழிப்பாருன்னு பாத்தா? இந்தியாவுக்கு என்னைக்கும் விடியாது.
சாராயத்தை ஊத்தி கொடுத்து மக்களை ஏழையாக்குவார்களாம். மத்திய அரசு அந்த ஏழைகளை பராமரிக்கணுமாம். மாடலின் நியாயம்.
பரிதாபகரமான நிர்வாகம். மோசமான சட்டம் ஒழுங்கு. பெண்கள் பாதுகாப்பாக இல்லை. போதைப்பொருள் மாஃபியா யார் அந்த சார்
அய்யா முதல்வரே முதலில் நீங்கள் விற்கும் சாராயத்தை வாங்கி குடித்து எத்தனை குடும்பங்கள் ஏழ்மையில் தல்லபட்டுவிட்டன,எத்தனை குடும்பங்களில் பெண்கள் தங்கள் தாலியை இழந்துவிட்டார்கள்,எத்தனை குழந்தைகள் தாங்கள் பெற்றோர்களை இழந்துவிட்டார்கள்,எத்தனை குழந்தைகள் தங்கள் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டார்கள் என்று ஒரு பரிசோதனை செய்துவிட்டு அப்புறம் ஏழைகளை பாதிக்கும் கொள்கைகள் பற்றி நாடகம் ஆடுங்கள்.ஒரு கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து ,தாங்களும் தங்கள் குடும்பமும் சுகபோகமாக ஊழலில் திளைத்து வாழதானே அரசு மதுவிர்ப்பது.சுயபரிசோதனை செய்யுங்கள்.
முதலில் ஏழைகளை வெகுவாக பாதிக்கும் டாஸ்மார்க் மூடப்படவேண்டும்.. அதை செய்யாமல் மற்றவைப்பற்றி பேசுவது நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு சமமாகும்..
முதலில் ஏழைகள் பாதிப்படைவது திராவிட மாடலால். பத்து ரூபாய் முதல் ஆயிரம் கோடி வரை மக்கள் பணத்தை சுரண்டி தின்னும் திராவிட மாடல் தான் முதல் பாதிப்பு
ஏழைகளை பாதிக்கிறதா, இல்லை இந்த நகை கடன் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கட்சிக்காரர்களை பாதிக்கிறதா? திடீரென்று ஏன் ஏழைகளின் மீது கரிசனம்? முதல்வரின் முதலைக்கண்ணீர்?
திமுகவும் கூட்டணியும் கொள்ளையடிப்பதை யாரும் கேட்க கூடாதுன்னு தைரியமா சொல்லுங்க தலைவரே
உரிமை தொகை ஆயிரம் கொடுத்து அதை போல் மூன்று மடங்கு சொத்து வரி மின் கட்டணம் பால் விலை உயர்வு பத்திர பதிவு ஏற்றம் என்று வசூலிப்பதை என்னவென்று சொல்வது.