வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இங்கே ஜாதி தேவையா
திரு. எடப்பாடி அவர்களின் பேச்சு அனைத்தும உண்மை. தேனி மாவட்டத்தில் 2021 தேர்தலில் எத்தனை தொகுதிகளை கட்சிக்காக வென்று கொடுத்தார் ஊபிஎஸ்? அவர் திமுக வோடு/பாஜக வோடு மறைமுக கூட்டணி யில் இருக்கும் வரை எந்த தேர்தலிலும் ஊபிஎஸ் வெல்ல முடியாது. அவருக்கு சொந்த ஜாதியிலேயே/சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கு கிடையாது
எடப்பாடி தான் ஓரு சாமர்த்தியசாலி என்ற ரீதியில் தான் கருத்துக்களை சொல்லி வருகிறார் . உண்மையில் அவர் சாமர்த்தியசாலி தான் ஆனால் மிகப்பெரும் சந்தர்ப்பவாதி, என்பதில் சந்தேகம் இல்லை
ஜெயாவோடு ஒன்றிணைந்தவர்கள் சசிகலாவும் ஓ பி எஸ் சும் ...சம்பந்தமில்லாத நீ எப்படி தலைவனானாய்
தலைவா மீண்டும் எல்லோரையும் ஒன்றிணையுங்கள். ஒரு கடுமையான கூட்டத்தை அடக்க மற்றொரு கடும் தலைவன் வேண்டும். உங்களால் முடிந்தால் துணைக்கு தினகரனையும் வைத்துக்கொள்ளுங்கள்.
கடைசில மன்சூர் அலி கான் தான் கூட்டணிக்கு வருவான் போலிருக்கு பழனி , அதுவும் கொஞ்சம் கஷ்டம் தான் பழநி பார்க்க போனால் கன்னியாகுமாரி எல்லாம் உனக்கும் NOTA ம் தான் போட்டியே
கடவுள் இருக்கிறார் பார்த்துக்கொண்டு இருக்கிறார், உணக்கு இனி அழிவு காலம்தான்.
ஏன் அண்ணா - அவர் முதலமைச்சராக இருந்த பொது நல்ல தான் ஆட்சி கொடுத்தாரு...இப்போ இருக்கற மாறி இல்லையே...ஏன் இப்படி ஒரு வெறுப்பு?
/இது கரைசேரும் கப்பல் இந்தக் கப்பலில் ஏறினால் பிழைக்கலாம், இல்லையென்றால் நடுக்கடலிலேயே போகலாம்/ - போடு போடுன்னு போட்டுட்டு கடைசியில் அதிமுக கப்பலில் ஏறவும் என்றால் ஓபிஎஸ் எப்படி வருவார். ஓபிஎஸ், அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டும். அப்போதுதான் அதிமுகவுக்கு கொஞ்சம் பலம் கூடும்.
நீங்கள் உங்களை கட்சியில் முன்னிறுத்துவதையே முக்கியமாக நினைக்கிறீர்கள்,கட்சி வெற்றி முக்கியமாக கருதவில்லை,ஜே ஜே ஒருமுறை கூட்டணிக்காக வை கோ,டோக்ட்ர் ராமதாஸ் இருப்பிடம் தேடி சென்று தேர்தலிலும் வென்றார்,ஆனால் ஒபிஸ் உதவி இல்லாமல் முதல்வரா நீங்கள் தொடர்ந்து இருந்து இருக்க முடியாது.சசிகலா.தினகரனை தவிர்த்து ஒபிஸ் யை கட்சியில் சேர்த்து ப ம க,டீ ம் டீ கே,பி ஜே பி கூட்டணி அமைத்தால் போட்டி கடுமையாக இருக்கும்.அதை விட்டு சவடால் பேசிக்கொண்டு இருந்தால் பாவம் தொண்டர்கள்
ஏன் கடை சிவரையில் உட்கார வைத்து மொட்டை அடித்து கழுதை மேல் ஏற்ற எண்ணமா?