வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆர்பாட்டம் செய்யாவிட்டால் நாங்கள் இருப்பதை மக்கள் கண்டுக்க மாட்டாங்க! தமிழகத்தில் இருந்து 39 பாராளுமன்ற மற்றும் 12 திமுக சார்பு மாநிலங்கள் அவை உறுப்பினர் இருந்து என்ன பயன்? அவை கூச்சல் ஆர்பாட்டம் தொடர் நிறுத்தி வைபபு இவற்றிலேயே காலம் கழிந்து விடுகிறது!! இதில் மைய பகுதிக்கு விரைய மைய உறுப்பினர் ஒருவர்! விரயம்
ஆளும் கட்சியினர் அடம்பிடிப்பது தொடர்ந்தால் மேலும் தொடரும்
அமளியில் ஈடுபட்டு, லோக் சபாவின் வேலையை முடக்கும் MP களின் சம்பளத்தை கட் பன்னுங்க. இது மக்களின் வப்பணம்
இரு சபைகளில் உள்ளவர்கள் தாங்களும் அரசு அலுவலர்கள்தான் என்று கூறுபவர்கள் அரசு அலுவலர்கள்போல நடந்துகொள்ள தெரியவில்லையே நோ ஒர்க் நோ பே. என்ற முறை அரசு அலுவலர்களுக்கு உண்டு அதுமட்டும் ஏன் இவர்களுக்கு பொருந்தாது அப்படி என்ன இவர்களுக்கு மட்டும் எந்த விதத்தில் தனி சலுகை முதலில் அதை அமல்படுத்த வேண்டும் பிறகு எல்லாமே சரியாகிவிடும் .
எம் பி க்களோ, எம் எல் ஏ க்களோ, அவர்கள் ரகளை, கூச்சல், குழப்பம் செய்து அவையை முடக்குவது மக்களுக்குச்செய்யும் துரோகமாகும் ..... அப்படிச் செய்யும் எம் பி க்களை வலுக்கட்டாயமாக அவையை விட்டு வெளியேற்றும் அதிகாரம் இருந்தும் சபாநாயகர் அதை அரிதாகவே பயன்படுத்துகிறார் ..... இது அவரது மென்மையான போக்கைக் காட்டுகிறது .....
ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும் இதே வாடிக்கை. இவர்களுக்கு ஓட்டு போட்டது எதற்காக. அமளி செய்யவா. எப்போதாவது மக்கள் பிரச்சினை பற்றி பேசுகிறார்களா. எப்போதும் தேர்தல் ஓட்டு மோடி பாஜக இதுதான் இவர்களின் நோக்கம்.
முட்டாள்களை சுயநலவாதிகளையும் தேர்ந்தெடுத்த மக்கள் தேச விரோதிகள் . நாட்டின் நலன் கருதி செயல் பட மறுக்கும் இவர்களை தேர்தலில் நிற்க ஆயுள் தடை செய்ய வேண்டும் . அரசியல் என்பது நாட்டின் சேவையாக இருக்க வேண்டும் . அதைவிடுத்து தான் சம்பாதிக்க நினைக்கும் களமாக இருக்க கூடாது . அப்படி செய்யாமல் இருப்பவர்களை மக்கள் முழுமையாக தூக்கி ஏறிய கற்றுக் கொள்ள வேண்டும் .
மட்டமான தலைப்பு... மத்திய அரசு பணிந்ததுன்னு நேர்மையாக போட துப்பில்லன்னாலும் அரிப்பை அடக்க இப்படி ஒரு தலைப்பா...?? சிந்தூர் விஷயத்தை விவாதிக்க ஒத்துக்கிட்டு மத்திய அரசு சரண்டர் ஆனதால் அந்த விவாதத்தில் பங்கேற்க முடிவு செஞ்சு எதிரி கட்சியினர் வர்றாங்க... பகபகன்னு எரியுது தான்... நம்மாளுங்க பதில் சத்தம் குடுக்கும் போது செவ்வாய்க்கிழமை டெய்ல்ஃப்ளவர் தலைப்புக்காக ஐ ஆம் வெயிட்டிங்...
மறுபடியும் உள்ள வந்து கலாட்டா பண்ணா தூக்கி போட்டு மிதிப்போம் ...நீ பாரு பாமரா
அவையில் அமளி செய்யும் ஆட்களை தூக்கி வெளியே வீச வேண்டும்.... அப்படியே கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து..... எந்த சலுகையும் கிடைக்காது என்று கூற வேண்டும்.... அப்போதும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.
இவனுகளை ஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்வதை விட்டுவிட்டு, பங்களாதேஷ், ரோஹிங்கயா குடியேறிங்களுக்கு வக்காலத்து வாங்கும் இவனுகளுடன் என்னபேச்சுவார்த்த வேண்டி இருக்கு