வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ப எம் பின்னர் வடமொழி எழுத்துக்கள் ஏன் தமிழ் எழுத்து இல்லையா pure கன்னடிகா எழுத்து வைக்கலாமே
பிஎம் ஸ்ரீ க்கு முன்னாடியே தமிழக அரசு மாதிரிப் பள்ளிகளை நடத்துகின்றது. ஆனால் அங்கு நுழைவுத்தேர்வு உண்டு. நீட் நுழைவுத்தேர்வை எதிர்ப்பவர்கள் இந்த நுழைவுத் தேர்வை எதிர்ப்பதில்லை.
உ.பி, குஜராத்லேயே முக்குறாங்களாம். இவுரு இங்கே மாத்தப் போறாராம். தேறாத கேஸ்.
வரும்...முயற்சி செய்...
தமிழக எம்.பி களை , மத்திய கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் ரவுடிகள் என்கிறார். மத்திய நிதி அமைச்சர் தமிழ் படித்தால் பிச்சை கூட எடுக்க முடியாது என்கிறார். இப்படி தமிழர்களை இழிவு படுத்தும் கட்சி தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் என்று சொல்கிறார்கள். போன பாராளுமன்ற தேர்தலில் ஒடிசாவில் பிஜேபி தமிழர்கள் பூரி ஜெகநாதன் பூட்டு சாவியை தமிழர்கள் எடுத்து சென்றுள்ளார் என்று சொல்லி தமிழர்களை இழிவு படுத்துகிறார்கள். .இப்படி தமிழர்களை இழிவு படுத்த்தும் கட்சி தமிழர்களுக்கு தேவையா ?. இந்தியாவில் ஒரே ஒரு மாநிலம் தான் இந்திராவின் எமெர்ஜென்சியை எதிர்த்தது.. மற்ற மாநிலங்கள் அவர்களில் காலில் விழுந்தது .தமிழர்கள் இந்திக்கு எதிரிகள் இல்லை. . வேண்டும்போது யாரும் எப்போதும் தமிழகத்தில் இந்தி கற்கலாம் . ஒரு மொழி அந்த இனத்தின் அடையாளம் அதை அடகு வைக்கும் இவர்கள் தமிழரா ?
தம்பி (கட்டை குரலில்) மடை மாற்றாதே. தமிழ் படித்தால் பிச்சை தான் எடுக்கனும்னு சொன்னவர் உங்கள் தந்தை பெரிய ... தான்.
ஏக் காவோம் மே ஏக் கிசான் ரகு தாத்தா.. ஏக் பிளேட் பாணி பூரி 50 ரூபையா ஹைங்.. இந்த வருஷத்து பாடம் முடிஞ்சது பிள்ளைகளே.
இப்படியெல்லாம் அலைவதற்கு பேசாமல் ஒரு கருப்பு துணியை தலையில் போட்டுக்கொண்டு ராமரைப்போல் வனவாசம் போகலாம்
அந்நிய வட இந்திய கொத்தடிமைகள்
உன்னய மாதிரி?கோபாலபுர கொத்தடிமையாக இல்லாமல் இருந்தாலே தமிழக மாணவர்கள் நன்றாக இருப்பார்கள் . மொழியை வைத்து கொள்ளையடிக்கிற திராவிட மாடலின் கபட நாடகத்தை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்
நீங்க என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதுக்கு ஆட்சிக்கு வரனும் அது முடியுமா? அப்படி வந்தால் பெரியார் செத்துட்டார் . இங்க திராவிடத்தை பற்றி பேசவில்லை நான் . பெரியாரின் சிந்தனைகள் மறைய பல வருடங்கள் ஆகும் அண்ணாமலை சார்.
அண்ணாமலை தான் வெங்காயத்தின் கடைசி பகுதியை உரிக்க ஆரம்பிச்சாட்டருள்ள, நீங்கள் எல்லோரும் ஆக்ரோஷமா வசை பாடும்போதே உங்கள் வலியை உணர முடிகிறது. ஆரம்பம் இருந்தால் முடிவு உண்டு. உங்களின் முடிவுறை எழுத ஆரம்பிச்சாச்சு