வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு சொன்னது தேர்தலும் நடந்தது உச்ச நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது. ஆனாலும், ஜம்மு - காஷ்மீர் இன்னும் யூனியன் பிரதேசமாகத்தான் இருக்கிறது. சாத்தான் நன்றாகவே வேதம் ஓதுகிறதே . தனது மாநில நாறிக்கிட்டு கிடக்குது அதை சரி செய்ய வக்கு இல்லை அடுத்த மாநிலத்தை பற்றி கூற என்னய்யா தகுதி இருக்கு பொழுபோனால் பொழுது விடிந்தால் கள்ள சாராய சாவு பெண்கள் கற்பழிப்பு சாவு சாலைகளில் விபத்து உயிரிரழப்பு கொள்ளை சூறையாடல் இப்படி இங்கே ஏராளம் ஏராளம் இதை கவனிக்க இங்கே ஆளில்லை இவர் இப்படி பேசியதால் பரூக் அப்துல்லா இவரை மெச்சவும் மாட்டார் இண்டிகா கூட்டணியிலிருந்து அவர் என்றோ வெளியே சென்றுவிட்டார் யாரை ஏமாற்ற இந்த பசாப்பு வார்த்தைகள்
200 தொகுதி வெல்ல அனைத்து முயற்சிகளும் செய்ய படும்.
ஒரே வழி நாற்பது இடங்களிலும் ஜெயித்து கழகம் இந்தியாவின் பிரதமர் பதவியில் அமரவேண்டும். அப்போது தங்கள் இஷ்டப்படி நிதி தொகுதி வரையறை மற்ற எல்லாவிஷயங்களையும் தமிழகத்துக்கு நீதி கிடைக்கும் வகையில் செய்யலாம். காங்கிரஸ் தலைவர் மீது திடீர் பாசம் ஆச்சர்யம்.
கொலை செய்பவர்கள் கொள்ளை அடிப்பவர்கள் தண்டிக்கப்படுவதையும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு ஆதரவாக வடமாநில வக்கீல்களை வைத்து வாதாடுவோம். அமைச்சர்கள் ஆக்கி அழகு பார்ப்போம். கோவை பேருந்து பணிமனையில் 18000 லிட்டர் டீசல் திருடப்பட்டு உள்ளதாக அறிகிறோம் அது பொய் செய்தி. வெயிலில் ஆவி ஆகிவிட்டது. 1000 ரூபாய் கொடுத்தால் மக்கள் அனைத்தையும் மறந்து விடுவார்கள் என்பதும் எங்களுக்கு நன்கு தெரியும் .
காஷ்மீரின் குறிப்பிட்ட ஷரத்து நீக்கப்பட்டதும் இன்று தற்போதய நிலையில் மாநில அந்தஸ்து தேவையில்லை பின்னர் பார்க்கலாம் என்று அந்த மாநில முதல்வர் சொல்லிவிட்டார். மன்னருக்கேன் குடையுது? மறுவரை என்று வருமோ அதை பிறகு பார்ப்போம். இங்கு தமிழகத்தில் தென் மாவட்டங்கள் இன்னும் தொழில்துறையில் முன்னேறவில்லையே? இந்த மாவட்ட மக்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மதம் மாறியவர்கள் ஆனால் இன்னும் தொழில்துறையில் முன்னேற்றமிழை. மேலும் அடி வெட்டு கொலை என்று குற்ற சம்பவங்கள் கூட அதிகமாக நடக்குறதே? ஏன்? அவர்கள் ஏன் சென்னைக்கு வந்து உழைக்கணும்? முதலில் தன் முதுகை அழுக்கற்று வைக்கவும்.
இதெல்லாம் செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு ,,, சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது ... இந்த லட்சணத்தில் இந்த உருட்டு தேவையா
ஆமாம் 2026 தேர்தலில் தமிழகம் தண்டிக்கப்படுவதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் ...
எப்படியெல்லாம் திசை திருப்புகிறார்கள் அடியே என்று சொல்ல பெண்டாட்டி இல்லையாம் ஆனால் பிள்ளை எத்தனை என்று கேட்ட கதையாக தந்தான் உள்ளது. இதுதான் திராவிட மாடல் போலும். பொய் சொல்லுவதில் திமுகவை மிஞ்ச முடியாது.
உங்கள் கட்சி அரசியலிருந்து ஒதுக்கப்படும் அப்பொழுது தான் தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்கும்
புலி வருது புலி வருது மக்கா .... புலிக்கு பயந்தவங்க எல்லாம் என் மேல படுத்து கொள்ளுங்கள் என்று இருக்கிறது நமது திராவிட மாடல் முதல்வரின் அறிக்கை தமிழா...
மேலும் செய்திகள்
மார்ச் 1, 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு
05-Jun-2025