வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஒரு பெரிய கூட்டம், கொஞ்சமும் நாகரிகமோ, மனிதாபிமானமோ சற்றும் இல்லாத, வன்மம் நிறைந்தது. அந்த கூட்டத்திலிருந்து 4 பேரையாவது வெளிய கொண்டு வர முயல்கிறேன். பார்க்கலாம். இந்த வெள்ளம் புயல் நேரத்தில் கூட, எவ்வளவு வெறுப்புடன் அநாகரிகமாக எழுதுகிறார்கள் நிஜத்திலேயே அநாகரிக மிருகக் கூட்டம் தான்.
மழையால் சென்னை மக்கள் அவதி....வைகுண்டம் காதில் விழுமா
no chance vaigund...all are educated..
சொல்வதை செயலில் காண்பித்தால் சரி
சொந்த நலனுக்காக உதாரணமாக நான் ஒரு உயர்ந்த பிரிவை ஆதரிக்கிறேன், நாட்டில் எந்த நல்லவை நடந்தாலும் நான் எதிர்ப்பதையே நோக்கமாக கொண்டிருப்பேன், என் கண்ணருகே கடவுள் வந்து எனக்கோ அல்லது என்னை சார்ந்தவர்க்கோ அல்லது என்னோடு தாழ்ந்தவனுக்கோ நல்லது செய்தல் கூட நான் எதிர்ப்பேன், எது சரியா ?
கடையில் இருந்தா?
என்னது மீட்டெடுக்கறதா? குடும்பத்து தொலைகாட்சிகள் வேறவிதமா சொல்றாங்களே கோவாலு .... இதெல்லாம் ஒரு புயலா ன்னு அவங்க நினைக்க வெச்சுட்டாங்க .....
நீஙகள் ஒன்றும் செய்ய வேண்டாம். ஊடகத்திற்கு முன் போஸ் கொடுக்காமல் இருந்தால் சரி மக்கள் பார்த்து கொள்வார்கள்
கடைசியில் மத்திய அரசு பணம் தரவில்லை, நாங்கள் என்ன செய்ய என்று பிளாக்கனம் பாடுவார். மக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும். அரசு உதவிகள் செய்வதாக பாவ்லா காமிக்கும். சென்ற வருட கனமழைக்கு பைசா கூட தரவில்லை.
அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. இன்று விழுப்புரத்தில் முதல்வர், எந்த முதல்வர் இவ்வளவு விரைவா ஸ்பாட் க்கு சென்று இருக்கிறார்
முதலில் அடுத்தவர் கருத்தை செவிமடுக்க முயலவும்.. இது மன்னர் ஆட்சியா என்ன? உங்கள் தி...மாடல் ஆட்சி மற்றும் புகழ்ச்சிகள் பாதிக்கப்பட்ட நபருக்கு மிரட்டலாக தோன்றும்...ஒருவேளை ஒரு கொம்பனும் எதிராக பேசி அவியல் தி...மாடல் ஆட்சி சிதறும் என அச்சமா?...உண்மையை எதிர் கொள்வதே பண்பாடு...கைநீட்டும் முன்னர் சுயபரிசோதனை தேவை...
புயல் கடந்தது. இனி மழையின் சீற்றமும், மழையின் தாக்கமும் தானாகவே குறையும். இயல்புநிலை தானாகவே திரும்பும். இவர் என்ன இயல்புநிலையை மீட்டெடுப்பது?
சென்ற முறை மழை பெய்தபோது, மழைத்தண்ணீர் வீட்டில் உள்ளே வராமல் இருக்க வாசல் கேட்டுக்களை இறுக மூடவும் என்றார் இந்த தத்துவ ஞானி. இப்போது மழை நின்றவுடன் தேங்கிய தண்ணீர் வடிந்து விடும் என்று கூறுகிறார். மழைக்கு முன்னதாக எப்படிப்பட்ட மழை வந்தாலும் இந்த கொம்பன் அரசு சமாளிக்கும் என்று மீசையை முறுக்கினார். இப்போது விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்கிறார். எழுதிக்கொடுப்பவர்களாவது ஒழுங்காக எழுதிக்கொடுக்கக் கூடாதா இந்த திராவிட மாடல் நாட்டில்?
க்ளோபாலா மழை பெய்தால் தண்ணீர் நிற்க தான் சேயும், நான் மும்பையில் இருந்துள்ளேன் இப்படி தான் பெரு மழை பெய்யும்போது தண்ணீர் தேங்க தான் செய்யும் அனால் காலையில் வடிந்து விடும் அதே போல் இங்கும் ஆகி உள்ளது அனால் ADMK காலத்தில் அந்த தேங்கிய தண்ணீர் 3 நாள் நிற்கும் அதுவாக வடிந்தால் தான் உண்டு என்கிற நிலை ஆனால் இப்போ காலத்தில் தூய்மை பணியாளர்கள் இது தான் அரசு, மொத்தமே 20 தெரு இருக்கும் மோடி கூட்டணி ஆட்சி நடக்கும் பாண்டிச்சேரி என்ன நிலை பாருங்கள்