வாசகர்கள் கருத்துகள் ( 10 )
வழக்கு தொடர்வோம் என்று திராவிட பாணியில் சொல்லும்போதே தெரிகிறது ..எவ்வளவு யோகியனுங்க என்று
தங்களது ஆயுத விற்பனை பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதால் சப்பைக்கட்டு ....
சீன அரசு எப்போதும் நேர்மையான முறையில் நடக்கவில்லை என்பது மீண்டும் நிரூபித்துள்ளது
நாள்தோறும் தீபாவளி கொண்டாடும் பாகிஸ்தானுக்கு, பட்டாசு அனுப்புவதில் தவறில்லையே. அதுதான் தீங்கிழைக்காதது என்றாகிவிட்டதே எப்படியோ 1 டஜன் பட்டாசில் நிச்சயம் அநேகமா எல்லாமே புஸ்சு. சீனா இதை பகிரங்கமாகவே செய்யலாம்.
தீவிர வாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு தருவதை ஆதரித்து வந்த சீனாவின் குட்டு வெளிப்பட்டு விட்டது.. இது நாள் வரை சீனா போட்ட வேஷம் செல்லுபடியாக வில்லை.
இதே...பாகிஸ்தான் மட்டும் ஜெயித்து இருந்தால் சீனா நான் தான் ஆயுத சப்ளை செய்தேன் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கும்... சீனா விமானங்களும் ஆயுதங்களும் வான் தடுப்பு கருவிகளும் இந்தியாவால் அடித்து நொறுக்கப்பட்டு அழிக்கப்பட்டன இதனால் சீனாவிற்கு தலை குனிவு... அதுதான் வேகமாக பாகிஸ்தானுக்கு நாங்கள் ஆயுதம் சப்ளை செய்யவில்லை என்று சீனா மறுத்துள்ளது.
விற்றுவிட்டு போகட்டும்... விடுங்கள்... எப்படியும் அதன் செயல்பாடு தீபாவளி துப்பாக்கி போலத்தான்... அத்தனையும் பொம்மை... பாகிஸ்தானுக்கு சீனா விற்ற ரேடார், வான் பாதுகாப்பு கவசத்தை மறந்துட்டீங்களா?
வந்தால் வரட்டுமுங்க, எல்லாம் நவுத்துப்போன பட்டாசுதான். ஒன்னும் செய்யமுடியாது
உண்மையை மறைப்பதில் சீனாவை மிஞ்ச ஆள் இல்லை.
சீன பட்டாசுகள் எல்லையில் தவிடு பொடி ஆனதில் சிவகாசி பட்டாசு உற்பத்தி தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி. இதை கூறியே வெளிநாடுகளில் வியாபாரம் அபிவிருத்தி செய்யலாம்.
மேலும் செய்திகள்
போர் சம்பந்தமாக வதந்தி பரப்பினால் நடவடிக்கை
12-May-2025