வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எத்தனை ஹிந்துக்களுக்கு ஹிந்து மதம் பற்றி தெரியும் ???? அட .... அது கூடப்பரவாயில்லை,.... எத்தனை பாஜக தலைவர்களுக்கு பற்றிய புரிதல் உள்ளது ????
சினிமா சூட்டிங் எடுப்பதையும் அநாகரிகமான குரூப் டான்ஸ் காதல் காட்சிகள் எடுப்பதையும் தடை செய்ய்ய வேண்டும் புனிதத்திற்கும் சினிமா சூட்டிங் குழுவினர் உத்திரவாதம் இல்லை நன்றி
தமிழகத்தில் உள்ள மற்ற பெரிய கோவில்களைப் போல் VIP சிறப்பு தரிசனம் கிடையாது, தரிசன கட்டணமும் கிடையாது, உண்டியல் காணிக்கையும் கிடையாது, ஆண்டவனை தரிசிக்க சிறப்பு வரிசையும் கிடையாது, அனைவருக்கும் பொது வரிசைதான் பொது தரிசனம்தான், மக்களுக்கு தினசரி அன்னதானமும் உண்டு இவற்றுக்கு காரணம் அங்கு தமிழக அரசின் அறநிலையத்துறை கிடையாது அதுதான் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பாடப் பட்டு பெரும் புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்.
நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் இந்த தீர்ப்பை கண்டிப்பாக அறநிலையத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் முக்கியமாக அறநிலையத்துறையில் இந்துக்களை மட்டும்தான் பணியில் அமர்த்த வேண்டும் இந்த திராவிட மாடல் இந்து விரோத ஆட்சியில் அறநிலையத் துறையில் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர் குறிப்பாக இந்துப் பெயரில் உள்ள கிறிப்டோக்கள் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள் இவர்கள்தான் இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கிறார்கள். இந்துக்கள் அல்லாதவர்களை கண்டிப்பாக கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது இதை அறநிலையத் துறை அதிகாரிகள்தான் உறுதி செய்ய வேண்டும். இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் வெறுப்பு கொண்ட மாற்று மதத்தினர் பல அருவருக்கத் தக்க செயலில் ஈடுபடுகிறார்கள் உதாரணத்திற்கு இந்துக்கள் வணங்கும் புனிதமான கோவில்களில் இருக்கும் உண்டியலில் (Condom) ஆணுறையை போட்டு விட்டு போகிறார்கள் இப்படிப் பட்ட கேவலமான செயல் தமிழகத்தில் உள்ள பல கோவில்களில் நடந்திருக்கிறது ஆனால் இந்த செய்தி வெளிவராமல் அறநிலையத்துறை அதிகாரிகள் மறைத்து விடுகின்றனர் இந்த விபரம் கோவிலில் உண்டியல் பணத்தை எண்ணுவதற்காக போகும் மக்களின் மூலம்தான் வெளியே தெரிய வருகிறது. ஆகவே நீதிபதி அளித்த இந்த தீர்ப்பு நூறு சதவீதம் வரவேற்க வேண்டிய தீர்ப்பாகும் ஆன்மீகவாதிகள் உட்பட இந்து மக்கள் அனைவரும் அவருக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும்.
அய்யா இப்போது புரிகிறது எதற்கு நம் கோவிலுக்குள் நுழைய நமது முன்னோர்கள் ஆண்கள் மேல் சட்டை அணியக்கூடாது என்று ஒரு விதி வைத்து இருந்தார்கள் என்று. இன்றும் இலங்கையில், குருவாயூரில் அந்த விதி பின்பற்றப்பட்டுகொண்டு உள்ளது. கடவுள் நம்பிக்கை, இறை பக்தி இல்லாதவர், வேற்று மதத்தினர் கோவிலுக்குள் தன் சட்டையை கழற்றிவிட்டு நுழைய தயங்குவார்கள் என்று தான். காவி உடை கட்டாயம் என்றால் இன்னும் கதை முடிந்தது. நீதிமன்றம் இந்த உத்தரவை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தரிசன டிக்கெட், அறநிலையத்துறை மூலம் தான் விற்கப்படுகிறது.ஆனால் எல்லோரும் அது என்னவோ கோவிலில் பூசை செய்யும் ஐயர்கள் தான் saamiyai அருகே தரிசன செய்ய வசூலிக்கிறார்கள் என நினைத்து கொண்டு அவர்களை nindhikkiraargal. உண்டியல் வைத்த உடன் அது சின்ன கோவில் ஆக இருந்தாலும் சரி, பெரிய கோவில் ஆக இருந்தாலும் சரி, அறநிலையத்துறை உள்ளே வந்து விடும். நிதியை எடுத்து கொண்ட தால் நிர்வாகமும் அதன் கட்டுபாட்டில் வந்து விட்டது. அரசின் கீழ் வருவதற்கு முன் எல்லோரும் வரிசையில் தான் சாமி யை tharisiththom
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
11 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
11 hour(s) ago