வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விஜயம் செய்யும் புது கட்சி, அஸ்தமிக்கும் கட்சியின் ஊழல்களை காளான் வளரும் வேகம் மாதிரி பரவச்செய்யட்டும் அப்ப பனை விதைகள் மட்டுமல்ல பணம் விவரங்களும் வெளியில் வரும்..
மொத்தமா புறங்கை நக்கி இருப்பானுவோ நம்ப திராவிட மாடல் கூட்டம்....
விடியல் மாடல். ஒன்றும் செய்ய முடியாது. கடவுள் கூட காப்பாற்ற முடியாது . மக்களே 2026 ல் தீர்க்கமாக முடிவு எடுங்கள். இல்லையேல் தமிழ் நாடு கோவிந்தா
எண்ணிக்கைகளை கூட்டி சொல்லி கொள்ளை அடிக்கும் இந்நாட்டில் உண்மை தகவல் கிடைப்பது எப்படி.
எதை எழுதினாலும் பனைவிதை என்று எந்த படத்தை போட்டாலும் உடனே நம்பி குதிக்க எல்லா வாசகர்களும் மாணாமூணாக்கள் அல்ல.
பனை விதை செடி என்று ஏதோ ஒரு இளஞ்செடியின் முளையை படமாக போட்டிருக்கிறீர்கள். எதை எழுதினாலும் எதை போட்டாலும் உடனே நம்பி குதிக்க எல்லா வாசகர்களும் பாஜக ஆட்கள் அல்ல.
இதுபோன்ற திட்டங்கள் மக்கள் வரிப்பணத்தை சுருட்டுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டவை. அதன் பழங்களை அளவிடமுடியாது. இருந்தால்தானே தெரிவதற்கு. யாரேனும் வழக்கு தொடர்ந்ததால், சென்ற ஆண்டு கோடை வெப்பத்தில் அவைகள் கருகிவிட்டன என முடித்துவிடுவார்கள்
ஹாஹாஹா திமுக ஆட்சியில் இதெல்லாம் சாதாரணமுங்க. நாற்பது லட்சம் பனவிதைகளை விதைத்ததாக சொல்லி சுமார் நாற்பது கோடிக்கு கணக்கு காட்டியிருப்பார்கள். போடாத ரோட்டுக்கு போட்டதாக சொல்லி பணம் சம்பாதித்த கும்பல்கள் இவர்கள். பணைமுழுங்கி மகாதேவன்கள்