வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ம்ம் என்ன பண்ணுதா.. பாட்டிலுக்கு மேல பத்துறுவா அதிகமா வச்சி கொள்ளை அடிக்கிது..
சாராயம் கள்ளச்சாராயம் ரெண்டையும் செய்வது திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு வியாதிகள் தான், இப்போ போதை விற்பனை கூட அவர்கள் தான் செய்கின்றார்கள்
சிபிஐ நியாயமாக விசாரித்து முடிவை கோர்ட்டில் தெரிவித்தால் திராவிடமாடலுக்கு சாட்டையடித் தீர்ப்பு வர வாய்ப்பு ..... ஆனால் அது நடக்குமென்று தோன்றவில்லை .... காரணம் கொல்கத்தா பெண் டாக்டர் விவகாரத்தில் சஞ்சய் ராயைத் தவிர மற்ற அனைவரையும் காப்பாற்ற மாநில போலீஸ் முயன்றதைப் போலவே சிபிஐ யும் முயல்கிறது .....
மூன்று ஓ ன்னு....
கேள்வியைப் பாத்ததும் சிரிக்க. ஆரம்பிச்சே இன்னும் நிறுத்த முடியலை.
மக்கள் வரி பணம் என்று கூட பார்க்காமல் உடனடியாக ஒரு பிணத்திற்கு 10 லச்சம் ரூபாய் என 6.7 கோடி ரூபாயை சோலையா அல்லி கொடுத்திருக்கிறோம் எசமான், இதுக்குமேலேயும் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள், சொல்லுங்க செய்ய காத்துக்கிடக்கிறோம் எசமான்.
நாங்கள் பாதுகாப்பு முறைமைகள்
பல ஆண்டுளாக எந்த திராவிட கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கள்ளசாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது. மது விலக்குப்பிரிவு என்ன செய்கிறது? கள்ளச்சாராய வழக்கில் ஐகோர்ட் கேள்வி. மேலிடம் வரை மாதம் தோறும் மாமூல் பாய்வதால் விஷயம் மூடி மறைக்கப்படுகிறது. சிபிஐ அப்பீலுக்கும் அதுவே காரணம்.