வாசகர்கள் கருத்துகள் ( 54 )
ராமானுஜரின் ஆசிரியரே மற்ற சாதியை சேர்ந்தவர்தான். வைணவம் சாதியை, வெறியை வலுயுறுத்தவதில்லை. உயர்ந்த வைணவ ஜீயர்களே அவரை வரவேற்கும் போது, அதை விட மரியாதை என்ன வேண்டும். இளையராஜாவே அதை மறுத்து உள்ளார். சனாதனத்தை அழிக்க பல போலி செய்திகள் பரப்பபடுகிறது
தேர்ந்தெடுக்கப்படாமல் யாராவது பிரதமர் அல்லது முதல்வர் பதவியில் அமர முடியுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். யாரும் உரிமை கோர முடியாது மற்றும் தாழ்த்தப்பட்டதாக உணரக் கூடாது. கர்ப்பகிரகத்தில் நுழைவதற்கும் இதே விதி பொருந்தும்
பகவானுக்கு கைங்கரியம் செய்திடும் அர்ச்சகர்கள் கருவறையை விட்டு தீர்த்தம் சடாரி சாதிக்க மற்றும் ஸ்வாமி திரு வீதி புறப்படும் போது வெளியில் வருவார்கள். பகவான் கைங்கரிய பணிகள் முடிந்தவுடன் வெளி வேலைகளை கவனிப்பர். இது மீறப்பட்டுள்ளது. சட்ட மன்றத்தில் சபா நாயகர் வெளியில் வந்து அமைச்சர்களை வரவேற்க மாட்டார்கள். இருக்கையை விட்டு கீழ் உட்கார மாட்டார்கள். அதுபோல் ஜீயர்களுக்கும் அர்ச்சகர்களும் விதிகள் உண்டு. இவைகள் மீற மீறப்பட்டுள்ளதா என்பது முக்கியம்.
இதென்ன கேள்வி
இதென்ன கேள்வி என்ன அடைந்தது என்பதைத்தான் பல காட்சி ஊடகங்களிலும் காட்டி விட்டார்களே இன்னும் என்ன சப்பைக் கட்டு
இது போன்ற வதந்திகள் பொலி ஊடகங்களால் மக்களை திசை திருப்பிவிடப்படுகிறது. முக்கிய செய்தியாக ரங்கராஜன் நரசிம்மனின் கைதை மக்களிடமிருந்து திசைமாற்ற இந்த புரளி. எவ்வளவு நாட்களுக்கு இது எடுபடும்?
கருவறைக்கு சாமானியர்கள் செல்ல அனுமதி இல்லை, இளையராஜா தனக்குத்தானே ஞானி என்று சொன்னால் போகவிடலாமா? ஒரு ஞானி கோவிலுக்கு உள்ளேபோகும்போது மேல் அங்கியை கழட்டனும்.
ஆடு நனையுதேன்னு திருட்டு திராவிடன் கவலை பட்டானாம்... அவங்களுக்கு நாங்க போட்ட பிச்சைனு சொன்னது பரவால்ல... ஆனா இங்க இவரை உள்ள உடாம இருந்ததுதான் இப்போ ரொம்ப பெரிய பிரச்சனை... அவரே திருட்டு திராவிடன்லாம் வாய மூடலாம்னு சொல்லிட்டாரு...
இசை ஞானியுடன் நெருங்கி நிற்கும் ஜீயர் .... இதுதான் திராவிட மாடல் வலியுறுத்தும் சனாதன சமத்துவம் ....
பரிவட்டம் போட்டு அழைத்து சென்று அந்த கோட்டுக்கு மேலே அவா நிற்க இவள் வரக்கூடாது ன்று ஏன் சொல்லணும் , இது நடந்து 12 மணி நேரம் கழித்து , ஜீயர் எல்லாம் கெஞ்சி சமாதானம் செய்த்து பிறகு வேற்குது நம்பிட்டோம்
அங்கே உள்ளே சென்றவர்கள் சட்டை அணியவில்லை இளையராஜா சட்டையுடன் இருந்தார் என்பதுகூட ஒரு காரணமாக ஏற்கலாம். இந்த நம்பிக்கையை ஏற்றவர் அதை நம்பிக்கயுடன் பின்பற்றுகிறார்கள், ஆனால் ஏற்காதவர்கள் ஏன் இதில் தலையிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. இது நமக்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபக்கேடு என்றே தோன்றுகிறது.