வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அண்ணாமலை தான் கரெக்ட்
இஸ்லாமியர்களுக்கு ஒரு வேண்டுகோள் எங்கள் பாதையை விட்டு விலகிச் செல்லுங்கள் உங்களை போல இப்போது நாங்களும் தீவிரவாதியாக மாறினால் இந்த நாடு தாங்காது ஒவ்வொரு இந்துவும் தங்கள் உரிமை நிலைநாட்ட ஆயுதம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் போல தெரிகிறது......
இந்துக்கள் கோவில். அதில் எங்கே திருவிளக்கு ஏற்றுவது என்பது அவர்கள் விருப்பம். அதைத் தடுப்பவர்களை விட நூற்றுக்கணக்கான கொலைசெய்தவர்கள் உயர்ந்தவர்கள்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மையே அதன்படி அவருடைய கருத்துக்களை மிகவும் வரவேற்கிறேன் திமுக அரசை அளித்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்
இண்டி கூட்டணிக்கு எந்த செல்வாக்கும் கிடையாது. தவளை போன்று கத்திவிட்டு ஓய்ந்துவிடுவார்கள்.
நீதிபதி சொன்ன தீர்ப்பில் நம்பிக்கையில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாம்.... அதையும் அரசு செய்ததது... மேல்முறையீடு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது..... எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும்வரை மேல்முறையீடு செய்து கொண்டே இருப்போம்.... அது வரை உயர் நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று இருப்பது தவறான முன் உதாரணமாகி விடும்.... அதுவும் அரசு ஒரு தரப்பு மதத்தை சேர்ந்த மக்களை குஷிப்படுத்த வேண்டும் என்று செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அந்த தீர்ப்பு அநியாயம் என்றால் அந்த தீர்ப்பு சரி என்று அடுத்த நாளே தீர்ப்பளித்த இரண்டு நீதிபதிகள் மேல் ஏன் கோபம் வரவில்லை . அவர்கள் திமுக வெறுக்கும் ஜாதி இல்லை. மட்டமான ஜாதி வெறி பிடித்தது திமுக தான் .
இத்தனை வருடங்களாக எவ்வளவு அமைதியாக நடந்தது. .
திமுக என்பதை விட சிறுபான்மையினர் முன்னேற்ற கழகம் என்று அழைக்கலாம்.
அப்பாக்கு தினம் எழுந்தவுடன் ஏதாவது தலைவலி வந்து கொண்டிருக்கு.