வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் கன்னியாஸ்திரிகள், பாதிரியார்களின் சம்பளத்தில் இருந்து டி.டி.எஸ்., வரிப்பிடித்தம் செய்வதில் தவறொன்றும் இல்லை என, உச்ச நீதிமன்றம் உத்தரவு ......இவனுங்க சம்பளம் மக்கள் வரிப்பணத்தில் அரசு கொடுக்குது ......அதற்கு இத்தனை ஆண்டு காலம் வரி பிடித்தம் இல்லாமலேயே மொத்தமும் மதம் மாற்றும் பள்ளிகளுக்கு வாரி வழங்கியுள்ளார்கள் ....வரிப்பிடித்தம் செய்வது இவனுங்க உரிமை பறிப்பாம் ....
சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக் குழுவாம் .....அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை 10 சதவீதமாக்கி, அதன் உள்ஒதுக்கீடாக 2.5 சதவீதத்தை இவனுங்களுக்கு கொடுக்கனுமாம் ....எதுக்கு கொடுக்கனும்? முதலில் இவனுங்க நடத்தும் பள்ளியில் மாணவர் சேர்க்கையில் சமூக நீதி இட ஒதுக்கீடு உள்ளதா ??.....அதை அரசு கண்காணிக்க முடியுமா ??...,,இந்த பள்ளிகளின் ஆசிரியர் சேர்க்கையில் சமூக நீதி இட ஒதுக்கீடு உள்ளதா ??....இவனுங்க மதம் மாற்றம் செய்ய பள்ளி நடத்திக்கொண்டு அதற்கு மக்கள் வரிப்பணத்தில் இட ஒதுக்கீடு கொடுக்கணுமாம் ....
உள் ஒதுக்கீடு, வெளி ஒதுக்கீடு, பக்க ஒதுக்கீடு, மேல் ஒதுக்கீடு என்று ஆரம்பித்தால் தகுதியுள்ளவர்களுக்கு யார் ஒதுக்கீடு செய்வார்கள்?
நான் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் கேட்கும் கேள்விகளுக்கு அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்று பதில் தந்தவன் ...நீகள் எல்லாம் என் கால் தூசுக்கு கூட சமம் இல்லை உங்கள் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை....