வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஹிந்தி தெரியாதுடா போடா என்ற வாசகங்கள் அடங்கிய பனியன்களை அங்கே எடுத்துச்சென்று விற்றால் அங்கே அனைவரும் வாங்கி போட்டுக்கொண்டு சந்தோஷப்படுவார்கள் செய்யலாமா
நடைப்பயிற்சி உடலுக்கு நல்லது அவ்வளவு தான்.எப்படியோ சேட்டன் ஐயப்பன் சங்கமத்தில் இருந்து தப்பியாச்சு
பீஹாரிகளை பீடாவாயன்கள், ஹிந்தி காரன் படிக்காதவன், பானி பூரிகாரன் என்று விமர்ச்சித்தது, வடநாட்டில் மிக பெரிய பேச்சு பொருளாக ஆகி இருக்கிறது. இதை பிஜேபி பயன்படுத்தி எலெக்க்ஷன் ரிசல்ட்டை மாறினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. இது மிக வேகமாக பரவி வருகிறது.
சுயநல அரசியல்வாதிகளிடம் பீகார் மக்களையும் பீகாரி மொழியையும் காப்பாற்ற தான் தமிழக முதல்வரின் பீகார் பயணம்
எதோ கூப்பிட்டார் போகிறார், எதற்கென்று தெரியாமல், புரியாமல். இதுவும் ஒரு மாடல் அரசின் சாதனையென்று, இவர்கள் முன்னோடியாக சொல்லித்தான் இண்டி கூட்டணி நடைப்பயணத்தை ஆரம்பித்ததென்று. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ரஷியாவுக்கும், ஏன் உலகுக்கே இவர்கள் தான் வழிகாட்டிகள்.
ஒவ்வொரு இந்துக்கள் பண்டிகைக்கும் பிரதமர் வரும் போதும் எப்படியாவது எஸ்கேப் ஆகி விடுகிறார்களே முதல்வரே !
கோமாளிகள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிட்டது இண்டி கூட்டணி .naadu meendum ஒரு பிரிவினையை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் உருவாகி வருகிறது இண்டி டி எம் சி கட்சிகளால்
திருட்டு கும்பல் ஒன்று சேர்கிறார்கள. அடுத்தவரை திருடன் என்று கூறும் ராகுல் ஜாமினில் இருக்கிறார். இதுதான் லட்சணம்.
பீகாரிலிருந்து பல ரவுடிகளை தமிழகத்தில் இறக்குமதி செய்துள்ள மதவாத கும்பலுக்கு அங்கு சென்றே அறை
சாராய வியாபாரி கட்சியோடு கூட்டணி வச்சிருக்கவன்களின் 17 கட்சி பேரை படித்தாலே தண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிடும்.
சக்ஸஸ். பீகாரில் பா.ஜ.க கூட்டணி வெற்றி உறுதி.