வாசகர்கள் கருத்துகள் ( 9 )
சபாநாயகர் என்பதை மறந்து தீ. ஆறுமுகம் ஸ்டைலில் பேசுவதை கோர்ட் கண்டிக்க வேண்டும். நடுநிலை என்றாலென்ன என்பதை நினைவுபடுத்த வேண்டும்.
பொது நீதி என்றில்லாமல் ஆளுக்கு ஏற்ற நீதி . அரசியல்வாதிக்கு சலுகை, பணக்காரர்களுக்கு சலுகை, பெண்ணுக்கு சலுகை , மைனாரிட்டிக்கு சலுகை , குறிப்பிட்ட ஜாதிகளுக்கு சலுகை … மற்றவர்கள் எல்லாம் வீணானவர்கள் .
அப்பாவுவிடம் ஆதாரம் இருக்கிறதா என்று நீதிமன்றம் அவரிடமும் கேள்வி கேட்டிருக்கவேண்டும். ஒருதலை பட்சமாக அதிமுகவிடம் கேள்வி கேட்பது சரியல்ல.
அதிமுக கேஸ் போட்டது செல்லாது என்றால் தள்ளுபடி செய்ய வேண்டியது தானே? அதைவிடுத்து தேவையில்லாமல் கேள்வி கேட்கிறேன் பேர்வழி என அதிக பிரசங்கி தனமாக இருநூறு ரூவா அடிமையை விட கேவலமாக...
டீம்காவின் காலடியில் கிடக்கின்றன ........
இதே நீதிமன்றம் மகாவிஷ்ணு பேச்சில் என்ன குற்றம் கண்டு பிடித்தது. யாருக்கு பாதிப்பு ஏற்பட்டது....அவரை ஒரு தீவிரவாதியை போல 200 போலிஸார் கொண்டு விமானநிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ....இதையெல்லாம் கோர்ட் கேள்வி கேட்காதா...???
நீதிமன்றங்கள் தி மு க கைத்தடிகள்
உப்பு சப்பில்லாத பேச்சுக்கே கால விரயம் நடக்கும் இக்காலத்தில், மக்களுக்காக சேவைசெய்யவேண்டியவர்கள் தவறும் நேரத்தில், வாழ்வாதாரம், பாதுகாப்பு, வேலைவாய்ப்புக்கு என்ன வழி என்று யாருமே வாய்திறக்காமல் இருபபது வருத்தம் அளிக்கிறது , நீதிமன்றம் தானாக முன்வந்தால் மட்டுமே விடியல் பிறக்கும், வந்தே மாதரம்
முன்பு நீதிமன்றம் இருந்தது