வாசகர்கள் கருத்துகள் ( 88 )
கேவலமான ஆட்சி நடத்துற திராவிட மாடலுக்கு கண்மூடித்தனமா சொம்பு தூக்கற உனக்கெல்லாம் அதைப்பற்றி பேசக்கூட தகுதியில்லை
இவர்கள் இப்படி சொல்வதை பார்த்தால் இவர்களுக்கு அரசியல் அறிவு கொஞ்சம் குறைவு என்பதைத்தான் காண்பிக்கிறது. முதல்வர் சொல்வதுபோல் 40க்கு 40 எடுத்ததன் மூலம் இந்தியாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்பது தான் முற்றிலும் உண்மை. ஒரு வேலை உங்கள் ஆசைப்படி அவர்கள் இந்த நாற்பதையும் பெற்றிருந்தால் தமிழ்நாடு பாழாப்போக என்னென்ன செய்யமுடியுமோ அதையெல்லாம் சுலபமாக செய்துவிடுவார்கள்.
ஜனநாயகம் பற்றி திமுக வினர் எழுதி குடுத்ததை இவர் தொண்டர்களுக்கு பாடம் நடத்துகிறார் அவர்களும் 200 வாங்கி கொண்டு ஆம் என்பார்கள். திமுக தலைவராக ஒரே குடும்பம் எப்படி பட்டா போட்டது என்று கேட்க ஒரு தொண்டருக்கும் கேட்க இயலாது.
"மதவாத அரசியலுக்குக் கடிவாளம் போட்டு" ?
கஞ்சா சாராயம் போதைப்பொருள் அதிகமா விற்று கொள்ளை இலாபம் பார்க்கலாம் டெல்லியில் இருந்து பஜ்ஜி சமோசா ஆடர் பண்ணி இலவசமா சாப்பிடலாம்
வடை சுடலாம்
500 ₹ சிலிண்டர், 75 ₹ பெட்ரோல் எப்ப குடுப்பாங்க..2021ல் சொன்ன 100 ₹ சிலிண்டர் மானியம் எப்ப குடுப்பாங்க?
0 சீட் வாங்கிய பிஜெபி கட்சியில் L முருகன் அமைச்சராகி விட்டார்.. ஆனால் 40 சீட் வாங்கிய நீங்கள் பாராளுமன்ற கேண்டீனில் போய் அமர்ந்து கொண்டு இட்லி சாம்பார் தான் சாப்பிட முடியும். அதனால் தமிழக மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா என்றால்.. இல்லை
40 MPs happily can take subsidized food in the canteen stay in govt bunglow with water in Delhi. But they cannot give 1 litre of piped வாட்டர் டு திராவிடன்
பத்து வருட பி ஜெ பி ஆட்சியியாலே தமிழகத்துக்கு என்ன பயன் , அத சொல்லு முதல்ல ???
40 திராவிடர்கள் சேர்ந்து 1 லிட்டர் குடிநீர் மக்களுக்காக வழங்க முடியாது
மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago