வாசகர்கள் கருத்துகள் ( 7 )
படிக்கலாமே பேசும் புலிகள் திமுகவினர் மட்டும்தான் என்று எண்ணம் இருந்தது - அவர்களோடு சேர்ந்து காங்கிரஸ்காரனுக்கும் புத்தி இப்படி மழுங்கிவிட்டதே - இந்த சட்டத்திற்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம் ?
. மைய்ய அரசின் சி ஏ ஏ சட்டம் மிக தெளிவாக உள்ளது.
மேடைக்கு மேடை சமூக நீதி, சமத்துவம் பற்றி முழங்கும் பா.ம.க., நிறுவனர் விளக்கம் என்ன என்று கேள்வி .....இந்த கேள்வி கேட்கும் காங்கிரஸ் காரன் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் CAA மற்றும் காஷ்மீர் Article 370 விலக்கி கொள்ளப்படும் என்று கூறிவிட்டு பிறகு தேர்தலில் நிற்கட்டுமே .....கேரளாக்காரன் கம்யூனிஸ்ட் கட்சி ஏன் காங்கிரஸ் இதில் மௌனம் என்று நேற்று கூட கேள்வி ....
அவர் என்ன கூறினாலும் அதில் ஏதாவது குறை கண்டுபிடிப்பீர்கள்.
ராம சுகந்தன் குடியுரிமைச் சட்டத்தை நன்கு படிக்க வேண்டும்- இச் சட்டத்திற்கும் சமூக சமத்துவத்திற்கும் என்ன சம்பந்தம்? பாவம் அறியாப்பிள்ளை
நாராயணன் எங்கே திருமாவளவன் ஆற்றல் அறிவு எங்கே. நாட்டை அழிக்கும் சக்திகள் மறைந்து விடவேண்டும். அவதாரம் ஒன்று பிறந்து இருக்கிறது இவர்கள் கட்சியில். எந்த வகையிலும் சேர்க்க முடியாத காமடி பீஸ்.
என்னமோ இன்னிக்கு புதுசா பாஜக தான் குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்தது போல பேசற அரசியல் வியாதிகளே இது குடியுரிமை சட்ட திருத்தம் தான், ஏற்கனவே தேவை கருதி பல கால கட்டங்களில் காங்கிரஸும் திருத்தங்கள் செய்த சட்டம் தான், புதுசா முஸ்லீம்களின் குடியுரிமைமை பறிக்கிற சட்டம் என்று டுபாக்கூர் விடாதீங்க. முஸ்லீம் மெஜாரிட்டி நாடுகள் இந்துக்கள் கிறித்துவர்கள் ஆகிய மைனாரிட்டி மக்களை வாழ விடாமல் தடுக்கின்றன. அவர்களுக்கு குடியுரிமை தரவே சட்ட திருத்தம் இது. மத்திய அரசின் தனிப் பொறுப்புகளில் ஒன்று. இதில் நுழையவோ தடுக்கறதுக்கோ மாநிலங்களுக்கு ஒரு இம்மி அதிகாரம் இல்லை. உலகத்துல உள்ள அனைத்து நாடுகளும் கடை பிடிக்கும் சட்ட வழிமுறை
மேலும் செய்திகள்
நிலத்தை அளக்க ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சர்வேயர், வி.ஏ.ஓ., கைது
1 hour(s) ago | 1
கோவையில் பெண் கடத்தப்படவில்லை: போலீசார் விளக்கம்
3 hour(s) ago
மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை
7 hour(s) ago | 9
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
8 hour(s) ago | 1