வாசகர்கள் கருத்துகள் ( 50 )
எச். ராஜா , ஏன் இப்போதே வழக்கு போடா வேண்டியதுதானே ? நல்ல நாள் பார்க்கணுமா ?மத்தியில் நீங்கள்தானே ஆட்சி ? அல்லது சந்தேகமா ? சும்மா சாலா சலப்பு காட்டாமல் காலத்தில் இறங்கணும் ராஜா, இல்லையெனில் சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது.
இப்போது றால், ஆட்சியில் இருப்பவர்கள் எல்லா விதத்திலும் சாட்சிகளை அழிப்பார்கள்.
எச் ராஜா அவர்கள் சொல்வது சரிதானே. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றெல்லாம் State Autonomy பற்றி தீர்மானம் போட்டவர்கள் எல்லாம் இணைந்து இப்போது மத்திய பாஜக அரசு தான் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவது மிகப்பெரிய வேடிக்கை.
கவலையே வாணாம். 2075 ல உங்க ஆட்சிதான்.
அடப்பாவமே அப்பவும் எடப்பாடி க்கோ, காங்கிரஸுக்கோ வாய்ப்பே இல்லையா.
யாரப்பா அங்கே? ஏற்கனவே போடப்பட்ட கேசுகளுக்கே தீர்ப்பு வரவில்லை, சென்ற ஆட்சியில் அதாவது உங்கள் ஆதரவுடன் நடைபெற்ற ஆட்சியின் ஊழலுக்கே இன்னும் ஒரு ஆகஷனும் இல்லை. மேலும் ஒருவரும் உங்கள் கட்சிக்கு ஆதரவில்லை? இதில் எங்கே கூட்டணி ஆட்சி அமைப்பது, நீங்கள் ஊழலை வெளிப்படுத்துவது?
அண்ணா அந்த 500 நோட்ட தடை பண்ணிட்டு அப்புறம் எலக்சன் வை இங்க பல கதை முடிவுக்கு வரும்.
மொத்தத்தில் நோட்டுக்களையே தடை செய்யணும், எல்லாம் டிஜிட்டல் என்றால் ஆதாரத்தோடு மாட்டுவார்கள்
அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா கூட ஆகி விடலாம், ஆனால் தமிழகத்தில் பாஜக வெற்றி பெற முடியாது!
Someone is convicted holding public office. What a system in India. Ponmudi should be a minister but Indian constitution allows it. One nation one election. Why not one person can only contest in one place? A person elected resigns should not be eligible for public post for next 10 years in lok saba or rajya saba or a mla
அப்ப...திமுகவின் ஊழல்கள் வெளியே வராது என்று எச்.இராசா சொல்கிறார். இராசான்னா இராசாதான். நீங்கள் இன்னும் நல்ல மேலே வருவீங்க இராசா. கவலைப்படாதீங்க.....
ராஜா அவர்கள் எத்தனை திருப்பதி லட்டுகள் சாப்பிட்டார் என்பதை முதலில் சொல்ல வேண்டும்
இது என்ன பிறவி என்றே தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் செருப்படி வாங்கியே பழக்கப்பட்ட .. ச்ச
கொல்றாங்கோ கொல்றாங்கோ கொல்றாங்கோ ஞாபகம் இருக்கா