வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இது ஒரு கேள்வியா? எல்லாம் மூட்டை மூட்டையாக அமைச்சர்கள், சட்டசபை ஆளும் கட்சியினர் வீட்டிலும், அலுவலகத்திலும் கிடைக்கின்றனவே!
“நதி எங்கே போகிறது?” “கடலைத் தேடி”. அதுபோல திமுக ஆட்சியில் பணம் எங்கே போகிறது. கள்வர்களை தேடி. “நினைவெங்கே போகிறது?" "உறவைத் தேடி”. அதுபோல நிதி எங்கே போகிறது? சிலை வைக்கவும், கார் ரேஸ் விடவும்.
திராவிட அயோக்கியனுங்க கோடி கோடியாக ஊழல் செய்து ஏழை மக்களுக்கான, வாழ்வாதாரத்தை அழித்து வாழுகின்ற ஈனத்தனமான வாழ்க்கை
இவர் முதல்வரா இருந்த நாலு வருஷத்தில் இவர் பண்ணின நாலு நல்ல திட்டங்கள் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்?? கூவத்துரில் கும்மாளம், தூத்துக்குடி யில் 13 பேரை சுட்டுக் கொன்றது சாத்தான்குளத்தில் 2 பேரைக் கொன்றது, பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள். இவை தான்.
உன்னை கேட்டா அவனை கை காமி....இது எல்லாம் ஒரு பிழைப்பா வைகுண்டம்
தங்கள் ஆட்சியில் எங்கே பணம் போனதோ அதே போல தான் இருக்கும்
திருட்டுக் கழகங்கள் ........
ஸ்டாலின் தலைமை வகிக்கக்கும் home ministry il section officer ellam fraudu pala tholil seithu கடமைக்குன்னு அரசு அலுவலகம் வருகிறார்கள்.
இது என்ன கேள்வி. கருணாநிதிக்கும், பெரியாருக்கும் சிலை வைக்க செல்கிறது. மகனின் கார் ரேஸ் ஆசையை பூர்த்தி செய்ய செல்கிறது. அமைச்சர்களின் பெரிய வீட்டு ஆசையை, சின்ன வீட்டின் ஆசையை பூர்த்தி செய்ய செல்கிறது. இப்படி பலவித நாட்டு நடப்புகளுக்கு செல்கிறது. இது தெரியாம...
உங்க ஆட்சில எங்க போச்சோ அங்கதான் இப்போவும் போகுது
மத்திய நிதியமைச்சகம் முலமாக ஜிஸ்டி என்ற பெயரில் மற்ற மாநிலங்களுக்கு பணம் செல்வதை பற்றி உங்கள் நட்பு கட்சி சொல்லவில்லையா என மக்கள் கேட்கிறார்கள்
ஜி எஸ் டி வரி தமிழகத்திலிருந்து மற்ற மாநிலத்துக்கு போனாலும் அது இந்தியா குள்ள தான் இருக்கு. ஆனா திமுக அரசு கிட்ட காசு போச்சுன்னா அவங்க குடும்பத்துக்கு மட்டும் தான் போகும் மக்களுக்கு கொடுக்கவே மாட்டாங்க.
ஏல சிவனையகம் , நீ எப்போ சொந்தமா கேட்ப...எப்பா பாத்தாலும் மக்கள் மேல பழியே போடுவியா கொத்தடிமை